அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே! மெய்யாயெழுதி விதிப்பேன் நான் என்பதெல்லாம்! ஆனை நடை கண்டு, அன்றில் நடையதொக்கும்! சேனை சரிவதென்ன, சிற்றெரும்பு பற்றி என்ன ! குயில் கூவக் கண்டு, கூகைக் குரலாமோ! மயிலாடக் கண்டு வான்கோழி ஆடினதேன்! ( இன்றைய தினங்களில் வான்கோழிதான் ஆடிக்கொண்டிருக்கிறது ) மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து! கடந்தை தாடேற்றுங் கதை போலே யானடியேன்! ( இன்றைய நாடகளில் தேனீக்கள் தேடி வைத்த ரசத்தை கடந்தை வண்டுகள், அருந்திக் கொண்டிருக்கின்றன )நாலு மூணு கணக்கு நடுத்தீர்க்க வந்த பிரான்! மேலோன் திருக்கதையை எழுதுவேன் எனபதொக்கும்!!! எம்பிரானான இறையோனருள் புரிய! தம்பிரான் கதையை தமியேன் எழுதுகிறேன்! எழுதுகிறேன் என்பதெல்லாம் ஈசன் அருள் செயலால்! பழுதொன்றும் வாராமல் பரமேசொரி காக்க! ( இன்று அதற்கு பழுது வந்துவிட்டது ) ஈசன் மகனே இயல்வாய் இக்கதைக்கு! தோசமகலச் சூழாமல் வல்வினைகள்! காலைக் கிரகங் கர்ம சஞ்சலமானதுவும்! வாலைக் குருவே வாராமலே காரும்! '' அய்யா சொல்ல, ஆகமத்தை எழுதிய, அரி கோபால சீசரின் ( சகாதேவ சீசர் ) வார்த்தைகள். எவ்வளவு அடக்கமாக இருந்திருக்கிறார் அந்த சீசர்!'' மேலே பார்ப்போம், '' தோத்திரமென்று சுவாமிதனைத் தொழுது! ராத்திரித் தூக்கம் நான் வைத்திருக்கையிலே! ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்! கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்! தெய்தி இருபத்தேழில்,சிறந்த வெள்ளி நாளையிலே! நாதன் என்னருகில் நலமாக வந்திருந்து! சீதமுடன் எழுப்பி சொன்னாரே காரணத்தை! காப்பிலொரு சீர் கனி வாய் மிகத்திறந்து! தார்ப் பிரியமாகச் சாற்றினார் எம்பெருமாள்! ''மகனே இவ்வாய் மொழியை வகுக்குங் காண்டமதுக்கு! உகமோரறிய உறைநீ முதல் காப்பாய்! அதின்மேல் நடப்புன் னுள்ளே யகமிருந்து! சரிசமனாய் நான் வகுப்பேன் தானெழுது காண்டமதை! நானுரைக்க நீயெழுதி நாட பதினாலறிய! யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள் முன்னே! வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு! பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா! ('' இந்த அம்மானையை எழுதிய, தன்னுடைய சீசரான, அரிகோபாலருக்கு, எவ்வளவு சிறப்புக் கொடுக்கிறார், பாருங்கள்! அந்த மகாபரன்!'' ) இதோ மகாபரன் சொன்ன வரிகள், ''பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரியாய்ப் பறைந்தோர்! களித்தோர் வறுமை கண்டு கடுநரகம் புக்கிடுவார்!! '' அய்யா மக்களே, அகிலத்தைக் கைவிடாதீர்கள். அய்யா சொன்ன வார்த்தைகளை மறக்காதீர்கள். இவை அனைத்தும் இறைவனால் நமக்குச் சொல்லப் பட்டவை என்று நம்புங்கள். இன்று அய்யா வழியில் உண்மையான அகிலத்தை படித்துணராத மக்களை திசை திருப்பும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது என்னுடைய மாறாத விருப்பம். செய்வீர்களா, அய்யாக்களே!! '' தினமொரு நேரமெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்! பனிவெள்ளம் போலப் பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்! கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்! துணிவுடன் கேட்டோர் உற்றார் தொலைத்தனர் பிறவி தானே!!! அகிலம்! அய்யா உண்டு!!!
'' அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே! மெய்யாயெழுதி விதிப்பேன் நான் என்பதெல்லாம்! ஆனை நடை கண்டு, அன்றில் நடையதொக்கும்! சேனை சரிவதென்ன, சிற்றெரும்பு பற்றி என்ன ! குயில் கூவக் கண்டு, கூகைக் குரலாமோ! மயிலாடக் கண்டு வான்கோழி ஆடினதேன்! ( இன்றைய தினங்களில் வான்கோழிதான் ஆடிக்கொண்டிருக்கிறது ) மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து! கடந்தை தாடேற்றுங் கதை போலே யானடியேன்! ( இன்றைய நாடகளில் தேனீக்கள் தேடி வைத்த ரசத்தை கடந்தை வண்டுகள், அருந்திக் கொண்டிருக்கின்றன )நாலு மூணு கணக்கு நடுத்தீர்க்க வந்த பிரான்! மேலோன் திருக்கதையை எழுதுவேன் எனபதொக்கும்!!! எம்பிரானான இறையோனருள் புரிய! தம்பிரான் கதையை தமியேன் எழுதுகிறேன்! எழுதுகிறேன் என்பதெல்லாம் ஈசன் அருள் செயலால்! பழுதொன்றும் வாராமல் பரமேசொரி காக்க! ( இன்று அதற்கு பழுது வந்துவிட்டது ) ஈசன் மகனே இயல்வாய் இக்கதைக்கு! தோசமகலச் சூழாமல் வல்வினைகள்! காலைக் கிரகங் கர்ம சஞ்சலமானதுவும்! வாலைக் குருவே வாராமலே காரும்! '' அய்யா சொல்ல, ஆகமத்தை எழுதிய, அரி கோபால சீசரின் ( சகாதேவ சீசர் ) வார்த்தைகள். எவ்வளவு அடக்கமாக இருந்திருக்கிறார் அந்த சீசர்!'' மேலே பார்ப்போம், '' தோத்திரமென்று சுவாமிதனைத் தொழுது! ராத்திரித் தூக்கம் நான் வைத்திருக்கையிலே! ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்! கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்! தெய்தி இருபத்தேழில்,சிறந்த வெள்ளி நாளையிலே! நாதன் என்னருகில் நலமாக வந்திருந்து! சீதமுடன் எழுப்பி சொன்னாரே காரணத்தை! காப்பிலொரு சீர் கனி வாய் மிகத்திறந்து! தார்ப் பிரியமாகச் சாற்றினார் எம்பெருமாள்! ''மகனே இவ்வாய் மொழியை வகுக்குங் காண்டமதுக்கு! உகமோரறிய உறைநீ முதல் காப்பாய்! அதின்மேல் நடப்புன் னுள்ளே யகமிருந்து! சரிசமனாய் நான் வகுப்பேன் தானெழுது காண்டமதை! நானுரைக்க நீயெழுதி நாட பதினாலறிய! யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள் முன்னே! வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு! பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா! ('' இந்த அம்மானையை எழுதிய, தன்னுடைய சீசரான, அரிகோபாலருக்கு, எவ்வளவு சிறப்புக் கொடுக்கிறார், பாருங்கள்! அந்த மகாபரன்!'' ) இதோ மகாபரன் சொன்ன வரிகள், ''பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரியாய்ப் பறைந்தோர்! களித்தோர் வறுமை கண்டு கடுநரகம் புக்கிடுவார்!! '' அய்யா மக்களே, அகிலத்தைக் கைவிடாதீர்கள். அய்யா சொன்ன வார்த்தைகளை மறக்காதீர்கள். இவை அனைத்தும் இறைவனால் நமக்குச் சொல்லப் பட்டவை என்று நம்புங்கள். இன்று அய்யா வழியில் உண்மையான அகிலத்தை படித்துணராத மக்களை திசை திருப்பும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது என்னுடைய மாறாத விருப்பம். செய்வீர்களா, அய்யாக்களே!! '' தினமொரு நேரமெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்! பனிவெள்ளம் போலப் பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்! கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்! துணிவுடன் கேட்டோர் உற்றார் தொலைத்தனர் பிறவி தானே!!! அகிலம்! அய்யா உண்டு!!!
'' அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே! மெய்யாயெழுதி விதிப்பேன் நான் என்பதெல்லாம்! ஆனை நடை கண்டு, அன்றில் நடையதொக்கும்! சேனை சரிவதென்ன, சிற்றெரும்பு பற்றி என்ன ! குயில் கூவக் கண்டு, கூகைக் குரலாமோ! மயிலாடக் கண்டு வான்கோழி ஆடினதேன்! ( இன்றைய தினங்களில் வான்கோழிதான் ஆடிக்கொண்டிருக்கிறது ) மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து! கடந்தை தாடேற்றுங் கதை போலே யானடியேன்! ( இன்றைய நாடகளில் தேனீக்கள் தேடி வைத்த ரசத்தை கடந்தை வண்டுகள், அருந்திக் கொண்டிருக்கின்றன )நாலு மூணு கணக்கு நடுத்தீர்க்க வந்த பிரான்! மேலோன் திருக்கதையை எழுதுவேன் எனபதொக்கும்!!! எம்பிரானான இறையோனருள் புரிய! தம்பிரான் கதையை தமியேன் எழுதுகிறேன்! எழுதுகிறேன் என்பதெல்லாம் ஈசன் அருள் செயலால்! பழுதொன்றும் வாராமல் பரமேசொரி காக்க! ( இன்று அதற்கு பழுது வந்துவிட்டது ) ஈசன் மகனே இயல்வாய் இக்கதைக்கு! தோசமகலச் சூழாமல் வல்வினைகள்! காலைக் கிரகங் கர்ம சஞ்சலமானதுவும்! வாலைக் குருவே வாராமலே காரும்! '' அய்யா சொல்ல, ஆகமத்தை எழுதிய, அரி கோபால சீசரின் ( சகாதேவ சீசர் ) வார்த்தைகள். எவ்வளவு அடக்கமாக இருந்திருக்கிறார் அந்த சீசர்!'' மேலே பார்ப்போம், '' தோத்திரமென்று சுவாமிதனைத் தொழுது! ராத்திரித் தூக்கம் நான் வைத்திருக்கையிலே! ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்! கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்! தெய்தி இருபத்தேழில்,சிறந்த வெள்ளி நாளையிலே! நாதன் என்னருகில் நலமாக வந்திருந்து! சீதமுடன் எழுப்பி சொன்னாரே காரணத்தை! காப்பிலொரு சீர் கனி வாய் மிகத்திறந்து! தார்ப் பிரியமாகச் சாற்றினார் எம்பெருமாள்! ''மகனே இவ்வாய் மொழியை வகுக்குங் காண்டமதுக்கு! உகமோரறிய உறைநீ முதல் காப்பாய்! அதின்மேல் நடப்புன் னுள்ளே யகமிருந்து! சரிசமனாய் நான் வகுப்பேன் தானெழுது காண்டமதை! நானுரைக்க நீயெழுதி நாட பதினாலறிய! யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள் முன்னே! வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு! பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா! ('' இந்த அம்மானையை எழுதிய, தன்னுடைய சீசரான, அரிகோபாலருக்கு, எவ்வளவு சிறப்புக் கொடுக்கிறார், பாருங்கள்! அந்த மகாபரன்!'' ) இதோ மகாபரன் சொன்ன வரிகள், ''பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரியாய்ப் பறைந்தோர்! களித்தோர் வறுமை கண்டு கடுநரகம் புக்கிடுவார்!! '' அய்யா மக்களே, அகிலத்தைக் கைவிடாதீர்கள். அய்யா சொன்ன வார்த்தைகளை மறக்காதீர்கள். இவை அனைத்தும் இறைவனால் நமக்குச் சொல்லப் பட்டவை என்று நம்புங்கள். இன்று அய்யா வழியில் உண்மையான அகிலத்தை படித்துணராத மக்களை திசை திருப்பும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது என்னுடைய மாறாத விருப்பம். செய்வீர்களா, அய்யாக்களே!! '' தினமொரு நேரமெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்! பனிவெள்ளம் போலப் பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்! கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்! துணிவுடன் கேட்டோர் உற்றார் தொலைத்தனர் பிறவி தானே!!! அகிலம்! அய்யா உண்டு!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக