வியாழன், 16 ஏப்ரல், 2015

தின வழிபாடு

அய்யா நாங்கள் அறிந்தறியாமல் செய்வதெல்லாம்
அய்யா பொறுத்துக்கணும்
அய்யா பொறுத்து 
அய்யா மாப்பு தந்து
யாதொரு நோய் நொம்பலம் இல்லாமல்
யாதொரு சஞ்சலம் இல்லாமல்
அன்னமும் வஸ்திரமும் தந்து
அய்யா காத்து இரட்சிக்கணும்
அய்யா நாங்கள் ஓன்று சொல்ல ஓன்று கேட்கணும்
ஓன்று சொல்ல ஓன்று கேட்டு ஓன்று சொல்ல ஓன்று கேட்டு
ஒன்றுக்கு ஓன்று ஒரு நிரப்பாய் இருக்கணும்.
அய்யா நல்ல புத்தி தரணும்
அய்யா பொறுமை தரணும்
தேசம் மயம் ஏகம் சிருஷ்டித்த மகாபர இந்திர நாராயணர்
அய்யா நிச்சயித்த படியல்லாமல் மனுஷன் நிச்சயித்தபடி இல்லை
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக