காவி உடைதரித்து
கழுத்தில் ருத்திராச்சமிட்டு
சுரைகூடு பிரம்பும்
சங்கும் கையில்கொண்டு
தலைப்பாகை அணிந்து
நேர்நாமம் நெற்றியில் இட்டு
கலி அழிக்க வந்த
வைகுண்டர்தான் நம் அய்யா.
கழுத்தில் ருத்திராச்சமிட்டு
சுரைகூடு பிரம்பும்
சங்கும் கையில்கொண்டு
தலைப்பாகை அணிந்து
நேர்நாமம் நெற்றியில் இட்டு
கலி அழிக்க வந்த
வைகுண்டர்தான் நம் அய்யா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக