ஞாயிறு, 6 மே, 2018

சார்ந்து இருக்க என்றால் சர்வதுக்கும் தாழணுமே ஓர்ந்து இருக்க என்றால் ஒருவர் பகை ஆகாதே!’’

சார்ந்து இருக்க என்றால்
சர்வதுக்கும் தாழணுமே
ஓர்ந்து இருக்க என்றால்
ஒருவர் பகை ஆகாதே!’’









எல்லோருடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், அனைவருடனும் பணிவோடு நடந்து கொள்ள வேண்டும். ஒருவரோடு கூட பகைமை பாராட்டாமல் இருந்தால் மட்டும்தான், புரிந்து வாழ்கிறோம் என்று பொருளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக