வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டியதில் மிக முக்கியமானதாகவும்,உயர்ந்ததாகவும்,சொல்லப்படுவது
" அன்பு" ...ஒன்றே!
அன்பு ஒன்றே அனைத்து உயிர்களிடத்தும் உயிராக நிறைந்திருக்கிறது.
அனைத்து உயிர்களிடத்தும் நாம் "அன்பு" செலுத்துதல் வேண்டும் ......
இதனால் தான் "அன்பே கடவுள்" ",அன்பே சிவம்"... என்கிறோம்.
" அன்பு" ...ஒன்றே!
அன்பு ஒன்றே அனைத்து உயிர்களிடத்தும் உயிராக நிறைந்திருக்கிறது.
அனைத்து உயிர்களிடத்தும் நாம் "அன்பு" செலுத்துதல் வேண்டும் ......
இதனால் தான் "அன்பே கடவுள்" ",அன்பே சிவம்"... என்கிறோம்.
ஒருவரது வாழ்வில் பல கஷ்டங்கள்....அதாவது நோய்நொடி,நொம்பலங்கள் வந்தாலும் ...அவன் அன்புநெறி தவறாமல் அய்யாவை நினைத்து வாழ்ந்து வந்தால் அவனை சில காலம் அலைகழித்தாலும் கூட....அவனின் அன்பால் அய்யா தன்னுடன் இனைத்துக்கொள்வார்.
அதாவது தர்மயுக வாழ்விற்கு கூட்டிச்செல்வார்.
அதாவது தர்மயுக வாழ்விற்கு கூட்டிச்செல்வார்.
இதற்கு மாறாக ஒருவன் அன்பில்லாமல்,இறைவனை மனதில் கொஞ்சம் கூட நினைக்காமல் வம்பு,வசைகளை செய்து கொண்டு அரக்கர்களைபோல் மற்றவர்களை துன்புறுத்தி கொண்டு ...... வாழ்வில் உயர்நிலையில் இருந்து ஆட்சி புரிந்தாலும், துன்பமில்லாமல் வாழ்ந்தாலும் ...அவனது இறுதி காலத்தில் அவனை நரக குழியில் தள்ளி விடுவார்.
அய்யாஉண்டு.
அய்யாஉண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக