வெள்ளி, 15 மே, 2015

பார்த்துவ்விட்டேன் இரண்டு கண்ணும் கொண்டு நம்முடைய பத்தினி மக்கள் நன்றாய்த் தழைத்து வாழ.

“சான்றோர்கள் நன்றாய்த் தழைத்து வாழ வேண்டும்” என்று எனது இரண்டு அருள் வீசும் கண்ணிணால் பார்த்து “நயன தீட்சை ” கொடுத்துவிட்டேன் .அதன் மூலம் சான்றோர்களது
குண்டலினி சக்தி வீரிட்டு எழுந்து அவர்கள் நன்றாய்த் தழைத்து வாழ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக