வெள்ளி, 15 மே, 2015

கடலதிலே தவசிருந்தேன் நம்முடைய. கண்ணு சான்றோர் நன்றாய் தழைத்து வாழ

கண்ணைப் போல நமது சான்றோர்கள் தழைத்து வாழ வேண்டி திருச்செந்தூர் கடலினுள் மூன்று
நாள்கள் கடுந்தவம் புரிந்து விஞ்சைப் பெற்று வந்தேன். அவர்கள் நன்றாய் செழித்து வாழ வேண்டும்.
(மானச தீட்சை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக