வெள்ளி, 15 மே, 2015

பத்திரத்தாள் பெற்ற மக்கள் நம்முடைய. பைந்தொடிமார் கன்னிமக்கள் கோத்திரத்தோடே நன்றாய்தழைத்து வாழ.

ஏழுக்கன்னியரும் ஈன்றெடுத்து காளியினால் வளர்க்கப்பட்டவர்கள் சான்றோர்கள் ,அவர்களுடைய
சந்ததியார் ஆகிய.நம் இசை சான்றோர்கள் தங்கள் அழகு பொருந்திய வளையல்க்களை அணிந்த
மனைவியோடும் சுற்றத்தோடும் நன்றாய் தழைத்து வாழ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக