புதன், 26 ஆகஸ்ட், 2015

தாமரையூர் பதி

“நாராயணரும் நல்லதிருச் செந்தூரில்

பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண்டங்கிருந்து

ஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில்

நன்றான மாசி நாளான நாளையிலே

சான்றோர் வளரும் தாமரையூர் நல்பதியில்

மூன்றான சோதி உறைந்திருந்த தெச்சணத்தில்

வந்திருந்த நல்பதியின் வளமை கேளம்மானை”

- அகிலம்

சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை.

7 நாளும் சுவாமி தோப்பு பதியில் பாட்டாபிஷேகம் நிறைவேறியபின் 7 நாளும் திருஏடு வாசிப்பு நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக