புதன், 26 ஆகஸ்ட், 2015

மாப்புக் கேட்டல்

அய்யா நாங்கள் 
அறிந்து அறியாமல் செய்ததெல்லம் 
அய்யா பொறுக்கனும்.
(5 முறை சொல்லவும்) 
அய்யா பொறுத்து 
அய்யா மாப்புத்தந்து 
அய்யா வைத்து ரெட்சிக்கனும் 
அய்யா பொருமை தரனும்

அய்யா நாங்கள், 
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு 
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு 
ஒண்ணுல் கொண்ணு 
நிரப்பாயிருக்கணும்.

அய்யா நல்ல புத்தி தரனும்! 
அய்யா அன்னமும் வஸ்திரமும் தந்து 
அய்யா எங்களை, 
யாதொரு நொம்பலம் இல்லாமல் 
யாதொரு சஞ் சலம் இல்லாமல் 
அய்யா வைத்து ரெட்சிக்கணும்!
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக