ஞாயிறு, 21 டிசம்பர், 2014

1. நீடிய யுகம்

நீடிய யுகத்தில் குரோணி என்னும் அரக்கன் பிறக்கின்றான். அவனுடைய கொடுமையினால் நாராயணர் வரம் பெற்று குரோணியை ஆறு துண்களாக வெட்டி அழிக்கிறார். இந்த யுகம் முடியுருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக