ஞாயிறு, 21 டிசம்பர், 2014

முக்கோடி தர்மம் உகந்தழித்த அன்போரை தக்கோடி நரகமதில் தள்ளவென்றால் உன் மனந்தான்

உயர்ந்தவர்களாக வாழ்ந்தவர்களும் சில வேளைகளில் நான் என்ற 
ஆணவத்தில் அழிந்து போகிறார்கள். நல்லவர்கள் என்றும் நல்லவர்களாக
இருப்பதில்லை. அதுபோலவே தீயவர்களும் என்றும் தீயவர்களாகவே இருப்பதில்லை.
நல்லதும் தீயதும் தான் இந்த உலக வாழ்வு. ஒருவன் எவ்வளவு புண்ணிய 
செயல்களை செய்தாலும் மனம் தூய்மையாக இல்லாவிட்டால் அவற்றால் எந்த 
பயனும் இல்லை. எனவே எல்லாரையும் விட இறைவன் மிக பெரியவன் என்று 
யார் நினைத்து செயல் புரிகிறார்களோ அவர்களே உயர்ந்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக