உலகில் எத்னை கோடி அவதாரங்கள் நடந்தாலும் அத்தனையும் பரம்பொருள் ஒன்றிலிருந்து வந்த வெளிப்பாடுகளே தவிர அவை வேறு வேறானவைகள் அல்ல. இயற்கை என்ற இறை ஆற்றலே அனைத்தையும் இயக்குகின்றன. இயற்கையின் இயக்கத்திற்கு வேறாக மண்ணில் வேறு எந்த இயக்கமும் நிலை பெற்றிருப்பதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக