நமக்கு நாமே உண்மையாக இருப்பதே அழகு. உண்மையில் நிலையாய் இருப்பதே உறுதி. உண்மை நிலையானது. அழியாதது. உண்மையை அறிவது ஞானம். உண்மையை நம்புவது பக்தி. உண்மையாக நடப்பதே மதம் (தர்மம்). முள் நிறைந்த செடியில்தான் ரோஜா மலர்கிறது. அதே போலத்தான் துன்பங்கள், சூழ்ச்சிகள் நிறைந்த இந்த உலகில் அனைவரிடமும் அன்பு பாராட்டி மெய்பொருளாம் ஞானத்தை அடையவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக