புதன், 26 நவம்பர், 2014

அய்யாஉண்

அய்யா உண்டு தாழ கிடப்பாரை தற்காப்பதே தர்மம் அன்பு கொடி மக்களுக்கு வணக்கம், மகாவிஷ்ணுவின் அவதாரமான வைகுண்ட அவதாரத்தின் நோக்கம் பற்றிய அகிலதிரட்டின் உண்மையான கருத்துகளை அய்யாவின் சான்றோர் மக்களுக்கு தெரிவிப்பர்தே இந்த பகுதியின் நோக்கமாகும். 1.,அனைத்து அய்யாவழி குடும்பக்களுக்கும் அகிலதிரட்டினை சேர்ப்பது, 2.,அனைத்து தாங்கல்களிலும் பிரதி ஞாயிற்று கிழமைகளில் மகாவிஷ்ணுவின் அவதார செய்தி கூட்டங்களை நடத்துவது, 3.,அகிலதிரட்டு தர்மபள்ளிளை அனைத்து தாங்கல்களிலும் நிறுவுவது, 4.,அய்யாவழி குடும்பங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவுவது, அய்யாவழி அன்புகொடி மக்கள் அனைவரும் ஒன்றினைவோம் முன்னேற்றம் காண்போம். அய்யாஉண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக