7. கல்விக்கு உகந்த கருணாகரர் ஆனவரே செல்விக்கு உகந்த சென்மமது கொண்டவரோ.
எங்களுக்கு அருள்தரும் கருணாகர்ர் ஆனவரே அய்யா நாங்கள் கல்வி செல்வம் பெற வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்துவந்த அய்யா வைகுண்டர் நீர்தான் அய்யா.
கல்லாதர் தமக்குக் கசப்பு இனிமேல் கண்டாயோ கல்லாதர் கருவறுத்து சுவாமி அதிகபதி வலம் வருவோம்
கல்லாத காரணத்தல் இந்தமக்கள் அடிமைகளாக நட்த்தப்பட்டனர். இனிமேல் கல்லாதவர்களே இல்லை எண்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அதிகபதி எனும் பரம்பொருள்ளிடம் வேண்டுவோம்.
பெற்றோர்கள் கண்டு கொள்வார் பேச அரிய என்மகனே கற்றோர்கள் கண்டு கொள்வார் கண்ணே திருமகனே
லட்ச்சக்கணக்கான மக்கள் மத்தியிலும் தன்பிள்ளையை பெற்றவர்கள் கண்டு கொள்வார்கள் அது போல் கற்றவர்கள் எத்தஸ்கைய சூள்நிலை களையும் எதிர் கொண்டு சமாளித்துக் கொள்வார்கள்.
கல்லாத புல்லர் கருவொளிந்து நல்லோராய் கடக்கக் கருதாதே கற்றோரை கைவிடாதே
கீழ்மக்கள், மேல் மக்கள் என்ற பேதமையை கல்விதான் மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது, எனவே கற்றவர்கள் அனைவரும் அரவனைத்து உலகில் கல்லாதவர்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்திடவேணும்
சற்றோலே வாழ்வு சகடனுக்கே வருகில் கற்றோரே ஆகிடினும் கண்டு அறிவேன் போ நீ என்பான்
சகடயோகம் ஒருவருக்கு வரும் போது என்ன நிலையில் இருப்பாரோ அத்தகைய நிலைப் பாட்டை கற்றவர்கள் அடைவார்கள். எனவே கல்விதான் அனைத்தையும் உருவாக்கும் சக்தி ஆகும்.
மலையாய் வளர்ந்து வைகுந்தர் வருகையிலே அலைபோல் இளகி அவனிதனில் பாய என்று.
இப்படிப்பட்ட இறுக்கமான சூழ் நிலையில் இருந்து விடுபட வைகுண்டர் இந்த பூமியில் அவதரிப்பார். அதன்ப்பின்னர் இறுக்கமான நிலை மாறி கல்வி கடல் அலைபோல் பூமியில் பெருகி ஓடும்.
கல்வி இளகாமல் கல்போல் இருந்ததனால் பல்லுயிர்கள் வாழும் பாரில் ஒருபங்காக
முற்காலத்தில் கல்வி என்பது குருகுலங்களில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டது, குருகுலம் மன்னர்களை சார்ந்தே இருந்தது, எனவே கல்வி எல்லோரும் கற்க்க முடியாத இறுக்கமான சூழ் நிலை உலகில் உருவாகி இருந்தது.
எங்களுக்கு அருள்தரும் கருணாகர்ர் ஆனவரே அய்யா நாங்கள் கல்வி செல்வம் பெற வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்துவந்த அய்யா வைகுண்டர் நீர்தான் அய்யா.
கல்லாதர் தமக்குக் கசப்பு இனிமேல் கண்டாயோ கல்லாதர் கருவறுத்து சுவாமி அதிகபதி வலம் வருவோம்
கல்லாத காரணத்தல் இந்தமக்கள் அடிமைகளாக நட்த்தப்பட்டனர். இனிமேல் கல்லாதவர்களே இல்லை எண்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அதிகபதி எனும் பரம்பொருள்ளிடம் வேண்டுவோம்.
பெற்றோர்கள் கண்டு கொள்வார் பேச அரிய என்மகனே கற்றோர்கள் கண்டு கொள்வார் கண்ணே திருமகனே
லட்ச்சக்கணக்கான மக்கள் மத்தியிலும் தன்பிள்ளையை பெற்றவர்கள் கண்டு கொள்வார்கள் அது போல் கற்றவர்கள் எத்தஸ்கைய சூள்நிலை களையும் எதிர் கொண்டு சமாளித்துக் கொள்வார்கள்.
கல்லாத புல்லர் கருவொளிந்து நல்லோராய் கடக்கக் கருதாதே கற்றோரை கைவிடாதே
கீழ்மக்கள், மேல் மக்கள் என்ற பேதமையை கல்விதான் மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது, எனவே கற்றவர்கள் அனைவரும் அரவனைத்து உலகில் கல்லாதவர்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்திடவேணும்
சற்றோலே வாழ்வு சகடனுக்கே வருகில் கற்றோரே ஆகிடினும் கண்டு அறிவேன் போ நீ என்பான்
சகடயோகம் ஒருவருக்கு வரும் போது என்ன நிலையில் இருப்பாரோ அத்தகைய நிலைப் பாட்டை கற்றவர்கள் அடைவார்கள். எனவே கல்விதான் அனைத்தையும் உருவாக்கும் சக்தி ஆகும்.
மலையாய் வளர்ந்து வைகுந்தர் வருகையிலே அலைபோல் இளகி அவனிதனில் பாய என்று.
இப்படிப்பட்ட இறுக்கமான சூழ் நிலையில் இருந்து விடுபட வைகுண்டர் இந்த பூமியில் அவதரிப்பார். அதன்ப்பின்னர் இறுக்கமான நிலை மாறி கல்வி கடல் அலைபோல் பூமியில் பெருகி ஓடும்.
கல்வி இளகாமல் கல்போல் இருந்ததனால் பல்லுயிர்கள் வாழும் பாரில் ஒருபங்காக
முற்காலத்தில் கல்வி என்பது குருகுலங்களில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டது, குருகுலம் மன்னர்களை சார்ந்தே இருந்தது, எனவே கல்வி எல்லோரும் கற்க்க முடியாத இறுக்கமான சூழ் நிலை உலகில் உருவாகி இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக