செவ்வாய், 25 நவம்பர், 2014

அய்யாவழிக்காரர்கள் என்றால் யார்?

அய்யா என்றால் தந்தை என்று பொருள்.தந்தை என்றால் அனைத்து உயிர்க்கும் தந்தை.”தேசமயம் ஏகம் திருஷ்டித்த மகாபர இந்திர நாராயணர் அய்யா”.உலகத்தை படைத்தவனை வணங்குவது தான் அய்யாவழி,வழிபாடு.அய்யா என்றால் மகாவிஷ்ணு நாராயணரை குறிக்கும்.நாராயணரின் அவதார பாதையை வைத்து புனிதநூல் அகிலத்திரட்டு அம்மானை உள்ளது. அய்யாவழிக்காரர்கள் என்றால் நாராயணரை தெய்வமாக வணங்கி அவர் காட்டிய அறவழியில் வாழ்பவர்கள் என்று பொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக