காவிஷ்ணு
தன் ஒவ்வொரு அவதாரத்தையும் மகாலெட்சுமியிடம் சொல்வதுதான் அகிலத்திரட்டு
அம்மானை.அகிலத்திரட்டு அம்மானை நூலை மகாவிஷ்ணு அருளி அரிகோபாலன் சீடர்
(சகாதேவன் சீடர்) மூலமாக வெளிப்படுத்தியத்தை கொட்டங்காட்டில்
பாதுகாக்கப்பட்ட ஆதி ஏட்டின்பிரதியில்
“ ராத்திரி தூக்கம் நான் உறங்கும் வேளையிலே
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து
சீதமுடன் என்னை எழுப்பி செப்பினார் அம்மானை
காப்பில் ஒரு சீரும் கனிவாய் மிக திறந்து
தாப்பிரியமாக சாற்றினார் எம்பெருமாள்”
இங்கே எம்பெருமாள் என்பது மகாவிஷ்ணு என்பது தெளிவாகிறது.அதன்படி நாதன் என்பது மகாவிஷ்ணு என்பது தெளிவாகிறது.மகாவிஷ்ணு அரிகோபாலன் அருகில் இரவில் வந்து அவரை எழுப்பி அகிலத்திரட்டு அம்மானை முதல் வரியை எடுத்துரைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.
“மகனே எந்தன் வாய்மொழியை வகுக்க காண்டமதுக்கு
உகமோர் அறிய உரை ஊனு முதல் காப்பாக
அதில் மேல் நடப்பு உன் அகமே நானிருந்து
சரி சமனாய் வகுப்பேன் நாதனும் தானே எழுது காண்டம்” என்றார்.
நான் சொல்லுகிற காண்டத்திற்கு உலக மக்கள் அறியும்படி முதல் காப்பு நீ சொல்.அதன்பின்பு உன் உள்ளத்திலே உன் உள்ளத்திலே இருந்து நான் சொல்லுவேன் நாதனாகிய மகாவிஷ்ணு எழுதும் காண்டம் என்றார். அதாவது மகாவிஷ்ணுவாகிய நான் உன் மூலமாக நான் எழுதுகிறேன் என்று பொருள்.
“நான் உரைக்க நீ எழுதி நாடு பதினால் அறியும்”
மகாவிஷ்ணுவாகிய நான் உன் உள்ளத்தில் இருந்து சொல்ல சொல்ல நீ எழுது,அதை நாடு பதினாலும் (எல்லா லோகாத்தார்களும்) அறிந்து கொள்வார்கள்.
“பாரேழும் அளந்த பச்சமால் மாயவரும்
முன்னர் கயிலையிலே முதல்நூல் முறைப்படியே
இன்னாள் என்னிடத்தில் எடுத்து உரைத்ததையும்
அய்யா சொன்னதையும் அடியேன் எழுதுகிறேன்”
ஈரேழு பதினாலு உலகத்தையும் அளந்த பச்சைமால் நாராயணர் முன்பு கயிலையங்கிரியில் எழுதி வைத்ததையும் இப்போது என்னிடத்தில் சொன்னதையும் (அய்யா மகாவிஷ்ணு) அடியேன் (அரிகோபாலன்) எழுதுகிறேன் பொருளாகும்.
பக்கம் 359ல்,
“ஒப்பார் ஒருதர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாதன் எழுதி வைத்த அகிலத் திரட்டம்மானை இதே”
உலகில் மனிதர்கள் தன்னுடைய விருப்பத்திற்கு அகிலத்திரட்டு அம்மானையையை எழுதக்கூடாது.அப்பா நாதன் எழுதி வைத்த அகிலத்திரட்டு அம்மானை இது என்று மகாவிஷ்ணுவே குறிப்பிட்டு உள்ளார்.
எனவே அகிலத்திரட்டு அம்மானையை அருளியது மகாவிஷ்ணு என்றும் அவர் அருளால் அரிகோபாலன் (சகாதேவன் சீடர்) எழுதினார் என்று குறிப்பிடுவது சிறப்பாகும்.
நிகழ்காலத்தில் முத்துக்குட்டி தான் வைகுண்டர் என உலக பதிவுகள் இருப்பதால் முத்துகுட்டி ஞான நிலை அடைந்து அகிலத்திரட்டை எழுதினார் என்ற ஒரு கருத்து இருப்பதால்,வைகுண்டர் எழுதிய அகிலத்திரட்டு அம்மானை என்று குறிப்பிடாமல் மகாவிஷ்ணு எழுதிய அகிலத்திரட்டு அம்மானை என்று குறிப்பிட்டால் மகாவிஷ்ணுவின் பக்தர்களும் இந்நூலை அறிந்து கொள்ள ஒரு ஒரு வாய்ப்பாக
“ ராத்திரி தூக்கம் நான் உறங்கும் வேளையிலே
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து
சீதமுடன் என்னை எழுப்பி செப்பினார் அம்மானை
காப்பில் ஒரு சீரும் கனிவாய் மிக திறந்து
தாப்பிரியமாக சாற்றினார் எம்பெருமாள்”
இங்கே எம்பெருமாள் என்பது மகாவிஷ்ணு என்பது தெளிவாகிறது.அதன்படி நாதன் என்பது மகாவிஷ்ணு என்பது தெளிவாகிறது.மகாவிஷ்ணு அரிகோபாலன் அருகில் இரவில் வந்து அவரை எழுப்பி அகிலத்திரட்டு அம்மானை முதல் வரியை எடுத்துரைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.
“மகனே எந்தன் வாய்மொழியை வகுக்க காண்டமதுக்கு
உகமோர் அறிய உரை ஊனு முதல் காப்பாக
அதில் மேல் நடப்பு உன் அகமே நானிருந்து
சரி சமனாய் வகுப்பேன் நாதனும் தானே எழுது காண்டம்” என்றார்.
நான் சொல்லுகிற காண்டத்திற்கு உலக மக்கள் அறியும்படி முதல் காப்பு நீ சொல்.அதன்பின்பு உன் உள்ளத்திலே உன் உள்ளத்திலே இருந்து நான் சொல்லுவேன் நாதனாகிய மகாவிஷ்ணு எழுதும் காண்டம் என்றார். அதாவது மகாவிஷ்ணுவாகிய நான் உன் மூலமாக நான் எழுதுகிறேன் என்று பொருள்.
“நான் உரைக்க நீ எழுதி நாடு பதினால் அறியும்”
மகாவிஷ்ணுவாகிய நான் உன் உள்ளத்தில் இருந்து சொல்ல சொல்ல நீ எழுது,அதை நாடு பதினாலும் (எல்லா லோகாத்தார்களும்) அறிந்து கொள்வார்கள்.
“பாரேழும் அளந்த பச்சமால் மாயவரும்
முன்னர் கயிலையிலே முதல்நூல் முறைப்படியே
இன்னாள் என்னிடத்தில் எடுத்து உரைத்ததையும்
அய்யா சொன்னதையும் அடியேன் எழுதுகிறேன்”
ஈரேழு பதினாலு உலகத்தையும் அளந்த பச்சைமால் நாராயணர் முன்பு கயிலையங்கிரியில் எழுதி வைத்ததையும் இப்போது என்னிடத்தில் சொன்னதையும் (அய்யா மகாவிஷ்ணு) அடியேன் (அரிகோபாலன்) எழுதுகிறேன் பொருளாகும்.
பக்கம் 359ல்,
“ஒப்பார் ஒருதர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாதன் எழுதி வைத்த அகிலத் திரட்டம்மானை இதே”
உலகில் மனிதர்கள் தன்னுடைய விருப்பத்திற்கு அகிலத்திரட்டு அம்மானையையை எழுதக்கூடாது.அப்பா நாதன் எழுதி வைத்த அகிலத்திரட்டு அம்மானை இது என்று மகாவிஷ்ணுவே குறிப்பிட்டு உள்ளார்.
எனவே அகிலத்திரட்டு அம்மானையை அருளியது மகாவிஷ்ணு என்றும் அவர் அருளால் அரிகோபாலன் (சகாதேவன் சீடர்) எழுதினார் என்று குறிப்பிடுவது சிறப்பாகும்.
நிகழ்காலத்தில் முத்துக்குட்டி தான் வைகுண்டர் என உலக பதிவுகள் இருப்பதால் முத்துகுட்டி ஞான நிலை அடைந்து அகிலத்திரட்டை எழுதினார் என்ற ஒரு கருத்து இருப்பதால்,வைகுண்டர் எழுதிய அகிலத்திரட்டு அம்மானை என்று குறிப்பிடாமல் மகாவிஷ்ணு எழுதிய அகிலத்திரட்டு அம்மானை என்று குறிப்பிட்டால் மகாவிஷ்ணுவின் பக்தர்களும் இந்நூலை அறிந்து கொள்ள ஒரு ஒரு வாய்ப்பாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக