செவ்வாய், 25 நவம்பர், 2014

அய்யா துணை

ஆறுசெஞ்சடை சூடிய வையனே!

அலையிலேதுயி லாதி வராகவா!

நீறுமேனி நிரந்தரம் பூசிவாநீ!

சிவாசிவ மைத்துன ராகவா!

வீறுசத்தி மணவாள ரானவா!

வீரலட்சுமி மன்னரரி ராகவா!

ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா!

எமையாட்கொள்ளும் நாராயணா போற்றியே!.
நாராயணா பொற்றியே!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக