துவாபர யுகம் முடியும் தருவாயில் பூமி வெடிப்பது போல் ஒரு
சத்தம். அந்த வெடித்த பூமியில் தலைகீழாக பிறந்தான் கலிநீசன். இந்த கலியன்
பிறந்து சிவப்பெருமானிடம் பல வரங்கள் பெற்றான். இறைவனின் மூலசக்திகளை வரமாக
வாங்கினான். மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை பணமாக மாற்றி பெற்றுக்கொண்டான்.
இவ்வாறு மேலோகமும், பூலோகமும் நடுங்க பல வரங்களை வேண்டி பெற்றான். வரங்களை
பெற்ற கலியன் சான்றோர்களை கொடுமை செய்தான். ஒவ்வொருவரின் மனதில் புகுந்து
ஆட்டி படைத்தான்.
கலி என்பது உருவம் அல்ல. அது மனிதனின் மனதில் இருக்கும் தீய எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும். இந்த கலியுகத்தில் மக்களை கொடுமைப்படுத்தி கொண்டிருக்கும் கலியை அழிக்க மும்மூர்த்திகளும் திருவுள்ளம் கொண்டனர்.
கலி என்பது உருவம் அல்ல. அது மனிதனின் மனதில் இருக்கும் தீய எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும். இந்த கலியுகத்தில் மக்களை கொடுமைப்படுத்தி கொண்டிருக்கும் கலியை அழிக்க மும்மூர்த்திகளும் திருவுள்ளம் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக