பிள்ளைகள்தான் நன்றாய்ப் பெருகி மிகவாழ
வள்ளலெங்கள் மாலே மாறாத் தவசிருந்த
காரணத்தைச் சொன்னால் கணக்கி லடங்கிடுமோ
வள்ளலெங்கள் மாலே மாறாத் தவசிருந்த
காரணத்தைச் சொன்னால் கணக்கி லடங்கிடுமோ
விளக்கம்
உடனே ஏழு கன்னிகளும் அங்கு நின்றவர்கள் எல்லாரும் அறியும்படி, நாங்கள் பெற்ற பிள்ளைகள் நன்றாகத் தழைத்துப் பெருகி வளர வள்ளல் ஆகிய எங்கள் திருமாலு நாங்கள் நிலையான தவம் இருந்தோம். அப்போது பட்ட துன்பங்களை நாங்கள் சொன்னால் அது ஓர் அளவு கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக