பூரணத்தின் ஞானப் பெரிய திருமாலே
ஆரு மொருதர் ஆராட்டங் காணாத
மேரு நிறைவனத்தில் மெல்லிய ரேழ்பேரும்
ஒருவர்முக மொருவருக்கு ஒருரூபங் காணாமல்
கரிய அவரவர்கள் காடு வடவுகளில்
ஆரு மொருதர் ஆராட்டங் காணாத
மேரு நிறைவனத்தில் மெல்லிய ரேழ்பேரும்
ஒருவர்முக மொருவருக்கு ஒருரூபங் காணாமல்
கரிய அவரவர்கள் காடு வடவுகளில்
விளக்கம்
பூரணப்பொருளின் ஞானமாக நிற்கின்ற பெரிய திருமாலே, எந்தச் சலனமும் இல்லாத மலைகள் அடர்ந்த கொடிய வனத்தில் மென்மையான கன்னியர் ஏழு பேரும் ஒருவருடைய உருவம் ஒருவருக்குத் தெரியாவண்ணமும் வேறு ஒருவர் முகம் காணாத வண்ணமும் அவரவர் இடத்தில் இருந்து தவம் செய்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக