புதன், 19 நவம்பர், 2014

அகிலம்:

சூத்திர விஞ்சை தொழிலை யறியாமல் யூத்திர நீசனெல்லாம் ஒழுங்குதப்பி மாழ்வானே

விளக்கம்:

உமது சூட்சுமத்தை அறிய முடியாத நீசர்கள் ஒழுங்கு தப்பி அழிவார்களே?

அகிலம்:

நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால்செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே

விளக்கம்:

நம் சான்றோர் சாதி என்னை அன்புடன் காண வந்தால் மேன்மை இல்லாத நீசர்கள் அவர்களைச் சிதறி ஓடும்படி அடித்திடுவார்களே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக