புதன், 19 நவம்பர், 2014

அகிலம்:

என்னுடைய முத்துயரம் எல்லா மிகக்கழித்துநன்னமுத மாக நன்மகவாய்ச் செய்தீரே
இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போச்சொல்லீரே

விளக்கம்:

என் சம்பூரணதேவன் நிலையிலுள்ள முந்தைய வினைகளை எல்லாம் அழியச் செய்து நல்ல அமிர்தம் போன்று என்னை உமது குழந்தையாக வைகுண்டராக மாற்றம் செய்தீர். இவ்வளவு செய்து என்னை உருவாக்கிய பிறகு கலியுகத்தில் வாழ்வதற்குப் போகச் சொல்லுகின்றீரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக