இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி
எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும்எல்லாம் விவரமதாய் இயம்பி
யனுப்புமென்றார்பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார்
விளக்கம்:
இப்படி எல்லாருக்கும் அருள் கொடுத்து எவ்வகையிலும் என்னை வைகுண்டத்துக்கு அழைக்க வரும் நாளையும் ஏனைய விபரங்களையும் நீசர்கள் அழிவது பற்றியும் விபரமாய்ச் சொல்லும் என்றார்.
வரங்கள் நிறைவேறத் திருமால் வழிமுறை கூறல்:
===================================
அகிலம்:
அந்த வுடனே ஆதிநா ராயணரும்சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக் கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத்திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே
விளக்கம்:
உடனே திருமால் மனம் மகிழ்ந்து பெருமை பொருந்திய அந்த மகனை அணைத்து நெருக்கமாகக் கட்டிப் பிடித்து அவருடைய தாமரை போன்ற முகத்தைத் தமது முகத்தோடு அணைத்து வைகுணடரை மாற்றுப் பிறப்பு மூலம் தமது மகனாக உருவாக்கிய திருமால் மகனை நோக்கி சொல்லலானார்.
அகிலம்:
எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித்தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும்உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய்சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே
விளக்கம்:
எனது தவத்தின் மூலமாக எங்கும் பரந்திருக்கும் பரம்பொருள் உனக்குள் ஆகி, பரம்பொருளாகிய நானும் உன்னுள் அமர்ந்து தருமயுகத்தைப் படைத்திடும் மகனே, உன்னைக் கண்டால் மூவர்களும் வெட்கத்துடன் மகிழ்வார்கள். இதை அறிந்து கொள்வாயாக. எல்லாச் சித்தர்களும் போற்றும்படியாகச் சகல சக்தியும் பெற்ற மகன் நீயே ஆவாய்.
விளக்கம்:
இப்படி எல்லாருக்கும் அருள் கொடுத்து எவ்வகையிலும் என்னை வைகுண்டத்துக்கு அழைக்க வரும் நாளையும் ஏனைய விபரங்களையும் நீசர்கள் அழிவது பற்றியும் விபரமாய்ச் சொல்லும் என்றார்.
வரங்கள் நிறைவேறத் திருமால் வழிமுறை கூறல்:
===================================
அகிலம்:
அந்த வுடனே ஆதிநா ராயணரும்சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக் கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத்திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே
விளக்கம்:
உடனே திருமால் மனம் மகிழ்ந்து பெருமை பொருந்திய அந்த மகனை அணைத்து நெருக்கமாகக் கட்டிப் பிடித்து அவருடைய தாமரை போன்ற முகத்தைத் தமது முகத்தோடு அணைத்து வைகுணடரை மாற்றுப் பிறப்பு மூலம் தமது மகனாக உருவாக்கிய திருமால் மகனை நோக்கி சொல்லலானார்.
அகிலம்:
எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித்தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும்உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய்சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே
விளக்கம்:
எனது தவத்தின் மூலமாக எங்கும் பரந்திருக்கும் பரம்பொருள் உனக்குள் ஆகி, பரம்பொருளாகிய நானும் உன்னுள் அமர்ந்து தருமயுகத்தைப் படைத்திடும் மகனே, உன்னைக் கண்டால் மூவர்களும் வெட்கத்துடன் மகிழ்வார்கள். இதை அறிந்து கொள்வாயாக. எல்லாச் சித்தர்களும் போற்றும்படியாகச் சகல சக்தியும் பெற்ற மகன் நீயே ஆவாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக