அகிலத்திரட்டில் 16 வது நாள் திரு ஏடு வாசிப்பில் , பகவதி திருக்கல்யாணம் பாகத்தில் இதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது
அதன்படி ,
கழியன் யாராலும் வெல்லக் கூடாத வரம் பெற்று, அவன் தன் பெண்ணோடு (கலிச்சி ) உகத்திற்கு செல்லும்போது, ரோம ரிஷி என்பவன் , பரமேஸ்வரனாரிடம் கேட்டான்.
"ஈஸ்வரரே, இந்த கலியன் இதனை வரம் பெற்று செல்கிறானே , எப்போது இவன் முடிவாகுவான்" என்று ,
அதற்கு பரமேஸ்வரர் அளித்த பதிலை , மஹா விஷ்ணு, பகவதி திருக்கல்யாண பகுதியில், பகவதியை, அந்த அம்மையை சாந்தப் படுத்துவதற்கு சொல்லுவது போல அய்யா, நமக்குதெளிவாக தெரியப்படுத்துகிறார்.
இந்த பதிலானது கலி அழிவதற்கான இலக்காகவும் கூறப்படுகிறது .
:விளக்கம் : 1. கலியன் மாழ்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும் .
2. சிவ நினைவு இந்த தேசத்திலே செல்லாது .
3.கொலை , களவு , கோள்கள் மிகுந்திருக்கும்.
4. தலைஞான வேதத்தை மக்கள் கைவிடுவர்
5. நேர்மைக்கு காலம் நெகிழ்ந்துதான் இருக்கும் .
6. போருக்குத்தான் எல்லோரும் கருத்தாய் இருப்பார். அதாவது
நிதானம் இருக்காது.
7. கள்ளக்கணவருடைய கருத்து மாதருக்கு இருக்கும்.
8. கூடி உடன் பிறந்த சகோதரியை , பெண் என எண்ணி , நாணி
இறப்பார்கள்
9. கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு
கொள்ளும்.
10. மழை மறையும்; காற்றானது நோய் காற்றாக வீசும் .
11. கீழ் எண்ணம் கொண்டவர்கள் மேல் நோக்க எண்ணம்
கொண்டவர்களை வேலை கொள்வர்.
12. மாதர் கற்பு இருக்காது. (அதாவது அய்யா அகிலத்திரட்டிலே
சொல்லபடுகிற , கணவன் மொழிய களவு மொழி பேசாத
துணைவி நிலைமை.................)
13. மனு நீதம் குன்றும் .
14. ஞாயம் தப்பி நாட்டை அரசாள்வார்கள் .
15. பிராயம் வரும் முன்னே பெண்கள் தன் நிலை அழிவார்கள்.
அப்போது தெய்வ மடவார்கள் எல்லாம் தேசத்திலே வருவார்கள்.
அதன்படி ,
கழியன் யாராலும் வெல்லக் கூடாத வரம் பெற்று, அவன் தன் பெண்ணோடு (கலிச்சி ) உகத்திற்கு செல்லும்போது, ரோம ரிஷி என்பவன் , பரமேஸ்வரனாரிடம் கேட்டான்.
"ஈஸ்வரரே, இந்த கலியன் இதனை வரம் பெற்று செல்கிறானே , எப்போது இவன் முடிவாகுவான்" என்று ,
அதற்கு பரமேஸ்வரர் அளித்த பதிலை , மஹா விஷ்ணு, பகவதி திருக்கல்யாண பகுதியில், பகவதியை, அந்த அம்மையை சாந்தப் படுத்துவதற்கு சொல்லுவது போல அய்யா, நமக்குதெளிவாக தெரியப்படுத்துகிறார்.
இந்த பதிலானது கலி அழிவதற்கான இலக்காகவும் கூறப்படுகிறது .
:விளக்கம் : 1. கலியன் மாழ்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும் .
2. சிவ நினைவு இந்த தேசத்திலே செல்லாது .
3.கொலை , களவு , கோள்கள் மிகுந்திருக்கும்.
4. தலைஞான வேதத்தை மக்கள் கைவிடுவர்
5. நேர்மைக்கு காலம் நெகிழ்ந்துதான் இருக்கும் .
6. போருக்குத்தான் எல்லோரும் கருத்தாய் இருப்பார். அதாவது
நிதானம் இருக்காது.
7. கள்ளக்கணவருடைய கருத்து மாதருக்கு இருக்கும்.
8. கூடி உடன் பிறந்த சகோதரியை , பெண் என எண்ணி , நாணி
இறப்பார்கள்
9. கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு
கொள்ளும்.
10. மழை மறையும்; காற்றானது நோய் காற்றாக வீசும் .
11. கீழ் எண்ணம் கொண்டவர்கள் மேல் நோக்க எண்ணம்
கொண்டவர்களை வேலை கொள்வர்.
12. மாதர் கற்பு இருக்காது. (அதாவது அய்யா அகிலத்திரட்டிலே
சொல்லபடுகிற , கணவன் மொழிய களவு மொழி பேசாத
துணைவி நிலைமை.................)
13. மனு நீதம் குன்றும் .
14. ஞாயம் தப்பி நாட்டை அரசாள்வார்கள் .
15. பிராயம் வரும் முன்னே பெண்கள் தன் நிலை அழிவார்கள்.
அப்போது தெய்வ மடவார்கள் எல்லாம் தேசத்திலே வருவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக