திங்கள், 24 நவம்பர், 2014

அய்யா துணை

"சாதி பதினெட்டும் தன்னால் கேடாகும் வரை
நீதி அழியாதே நீ சாபங்கூராதே"
"சாதி பதினெட்டும் தலையாட்டி பேய்களையும்
வாரிமலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு"

என்று விஞ்சையில் நாராயணர் கூறுகின்றார் இவ்வரியின் நோக்கம் ஜாதிகளை அளிப்பதாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அய்யாவழி சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது.



அய்யா துணை
வெற்றி நடை போடுகிறது அய்யாவின்
வைகுண்ட அவதாரம்
மெகாதொடர் உங்கள்
VASANTH TVயில்
16-3-2013 முதல்
சனிக்கிழமை தோரும்
மாலை 5:30
மணிக்கு...
காணத்தவராதீர்கள்
இந்த வாரம்
நெஞ்சை உருகச் செய்யும்
கிருஷ்ண பரமாத்மாவின்
தீவிர பக்தனின் கதை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக