திங்கள், 24 நவம்பர், 2014

மக்களே நம் அய்யா சொல்வார்களே...

தினம் ஒரு நேரம் எந்தன் திருமொழி அதனை கேட்டல் பனிவெள்ளம் போலே பறந்திடும் நிசமே சொன்னோம் "

எனவே அய்யா சொன்னது போல தினமும் ஒரு முறையாவது அய்யாவுக்கு விளக்கு ஏற்றி, அய்யா சிவ சிவ சிவ சிவ அரகர அரகர என்ற மந்திரம் சொன்னாலே போதும் தீவினை எல்லாம் பறந்து போடும்.... அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக