இத்தனையிலும் அடங்காத வைகுண்டம்
நம் மனத்தகத்தே அடங்குவது எப்படி?
அய்யாவுக்கு ஆகும் பேர்கள் யார் யார்?
"புனஸ்காரம் இல்லை பூசை முறையும் இல்லை
கோவில்கள் வைத்து குரு பூசை செய்ய மாட்டார்கள்
ஆடு , கிடாய் , கோழி அறுத்து பலி செய்ய மாட்டார்கள் .
மாடு மண் உருவை வணங்கி திரிய மாட்டார்கள்.
என்பேரு சொல்லி யாரொருவர் வந்தாலும்
அன்போடு அன்னம் இட்டு ஆதரிப்பார்கள் .
இர ப்போர் முகம் பார்த்து ஈவார்கள்.
பரப்போரை கை சேர்த்து பரிவார்கள்..........அதுமட்டும் அல்ல
என்பேரால் முத்திரிகள் (அய்யாவின் நாமம்(புகழ்/அடையாளம் )இட்டோரே நன்றாகும்
நாம் வந்தோம் என்னும் நாமம் அது கேட்டவுடன்
தாம் வந்து வேடம் இட்ட சாதியது நன்றாகும்
அல்லாமல் கேளு அறிய முனியே நீ
எல்லா அமைப்பும் ஏலமே விட்ட குறை
எச்சாதிக் காச்சோ அச்சாதி நன்றாகும்
எவர்க்கும் மிக ஈந்து இருப்போர் நன்றாவார்
அவர்க்கு உதவி செய்யும் அவ்வினமும் நன்றாகும்
சினத்தை மறந்து சேடம் முழிக்கும் பேர் மனுக்கள்
நினைவுக்குள்ளே நிற்போம் நாம் மாமுனியே
..........................
............................................
அன்பாக வந்தவரை அலைச்சல் செய்து ஏற்பதுண்டு
வம்பான மாற்றானை வளர்த்தே அறுப்பதுண்டு
எட்டியும் எட்டாத ஏழைக் குணம்போலும்
கட்டியும் கட்டாத கடிய சொரூபமதும்
வேளைக்கு வேளை விதக்கோலமும் அணிந்து
நாளுக்கு நாளாய் நடக்கும் அதிசயமாய்
இரப்ப வடிவாய் இருந்து கலிதனையும்
பரப்பரமாய் நின்று பக்தி சோதித்தே நாம்
எங்கும் இருந்து எரிப்போம் கலிதனையும்
சங்கில் இரந்து தான் வளர்ப்பேன் அன்போரே
அகிலத்திரட்டு அம்மானை
நம் மனத்தகத்தே அடங்குவது எப்படி?
அய்யாவுக்கு ஆகும் பேர்கள் யார் யார்?
"புனஸ்காரம் இல்லை பூசை முறையும் இல்லை
கோவில்கள் வைத்து குரு பூசை செய்ய மாட்டார்கள்
ஆடு , கிடாய் , கோழி அறுத்து பலி செய்ய மாட்டார்கள் .
மாடு மண் உருவை வணங்கி திரிய மாட்டார்கள்.
என்பேரு சொல்லி யாரொருவர் வந்தாலும்
அன்போடு அன்னம் இட்டு ஆதரிப்பார்கள் .
இர ப்போர் முகம் பார்த்து ஈவார்கள்.
பரப்போரை கை சேர்த்து பரிவார்கள்..........அதுமட்டும்
என்பேரால் முத்திரிகள் (அய்யாவின் நாமம்(புகழ்/அடையாளம் )இட்டோரே நன்றாகும்
நாம் வந்தோம் என்னும் நாமம் அது கேட்டவுடன்
தாம் வந்து வேடம் இட்ட சாதியது நன்றாகும்
அல்லாமல் கேளு அறிய முனியே நீ
எல்லா அமைப்பும் ஏலமே விட்ட குறை
எச்சாதிக் காச்சோ அச்சாதி நன்றாகும்
எவர்க்கும் மிக ஈந்து இருப்போர் நன்றாவார்
அவர்க்கு உதவி செய்யும் அவ்வினமும் நன்றாகும்
சினத்தை மறந்து சேடம் முழிக்கும் பேர் மனுக்கள்
நினைவுக்குள்ளே நிற்போம் நாம் மாமுனியே
..........................
..............................
அன்பாக வந்தவரை அலைச்சல் செய்து ஏற்பதுண்டு
வம்பான மாற்றானை வளர்த்தே அறுப்பதுண்டு
எட்டியும் எட்டாத ஏழைக் குணம்போலும்
கட்டியும் கட்டாத கடிய சொரூபமதும்
வேளைக்கு வேளை விதக்கோலமும் அணிந்து
நாளுக்கு நாளாய் நடக்கும் அதிசயமாய்
இரப்ப வடிவாய் இருந்து கலிதனையும்
பரப்பரமாய் நின்று பக்தி சோதித்தே நாம்
எங்கும் இருந்து எரிப்போம் கலிதனையும்
சங்கில் இரந்து தான் வளர்ப்பேன் அன்போரே
அகிலத்திரட்டு அம்மானை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக