திங்கள், 24 நவம்பர், 2014

தலைபாகை கட்டுவது ஏன்?

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், நீ யாருக்கும் அடிமை இல்லை, துண்டை இடுப்பில் கட்டாதே மகனே என கூறினார் அய்யா.

எனவே தான் அய்யாவழி பிள்ளைகள் கம்பீரமாக தலைபாகை கட்டுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக