கன்னியரின் குழந்தைகள் நிலைமை*****
தெய்வேந்திரன் பசுக்கள் திரை மேயக் கண்டு அவரும்
கையதிலே சீங்குழலைக் கனி வாயில் வைத்து இருத்தி
நிரை வா எனவே நியமித்து அங்கு ஊதிடவே
அரை நொடியில் ஆவும் அங்கு ஒன்றும் இல்லாமல்
இங்கு வந்து மாயனிடம் அழைத்தது என்ன கேட்டிடுமாம்
சங்குதனில் பால் உமிழ்ந்து தாரும் என்றார் எம்பெருமாள்
பால் உமிழ்ந்து ஆவும் பலநாளும் பாலருக்கு
நாள் ஒருநாள் மட்டும் நடந்து வரும் வேளையிலே
கன்றுக்குப் பாலு காணாமல் மேய்ப்போர்கள்
ஏது என்று பார்த்து இயல் அறிந்து வானவர்கோன்
தெய்வேந்திரன் பசுக்கள் திரை மேயக் கண்டு அவரும்
கையதிலே சீங்குழலைக் கனி வாயில் வைத்து இருத்தி
நிரை வா எனவே நியமித்து அங்கு ஊதிடவே
அரை நொடியில் ஆவும் அங்கு ஒன்றும் இல்லாமல்
இங்கு வந்து மாயனிடம் அழைத்தது என்ன கேட்டிடுமாம்
சங்குதனில் பால் உமிழ்ந்து தாரும் என்றார் எம்பெருமாள்
பால் உமிழ்ந்து ஆவும் பலநாளும் பாலருக்கு
நாள் ஒருநாள் மட்டும் நடந்து வரும் வேளையிலே
கன்றுக்குப் பாலு காணாமல் மேய்ப்போர்கள்
ஏது என்று பார்த்து இயல் அறிந்து வானவர்கோன்
---------
உரை
---------
தெய்வேந்திரனின் பசுக்கூட்டம் காட்டில் இரை மேய்வதைக் கண்டு, திருமால் தமது ஊதுகுழலைக் கையில் எடுத்து, இனிய மொழி பேசும் வாயில் வைத்து இசைத்து, "பசுக் கூட்டத்தினைத் தமது பக்கத்தில் வாருங்கள்" என்று இசை மூலம் அன்புக் கட்டளையிடவே, பசுக்கூட்டம் மாயனிடம் வந்து, "எங்களை அழைத்த காரணம் என்ன?" என்று கேட்டன. அப்போது திருமால், "பசுக்களே, இந்தச் சங்கினில் சிறிது பாலைச் சொரிந்து தாருங்கள்" என்றார்.
உடனே, பசுக்கள் தமது பாலைச் சொரிந்து கொடுத்தன. இப்படியாகப் பல நாள்கள் ஒரு நாளைக்கு ஒருபொழுது மட்டும் பசுக்கள் பால் கொடுத்து வந்தன. அச்சமயம் பசுக்களை மேய்ப்பவர்கள் கன்றுகளுக்குப் பால் இல்லாவண்ணம் பசுக்கள் திரும்பி வரக்காரணம் என்ன? என்று ஆய்ந்து விடை காணாமல் தெய்வேந்திரனிடம் தெரிவித்தனர்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
தெய்வேந்திரனின் பசுக்கூட்டம் காட்டில் இரை மேய்வதைக் கண்டு, திருமால் தமது ஊதுகுழலைக் கையில் எடுத்து, இனிய மொழி பேசும் வாயில் வைத்து இசைத்து, "பசுக் கூட்டத்தினைத் தமது பக்கத்தில் வாருங்கள்" என்று இசை மூலம் அன்புக் கட்டளையிடவே, பசுக்கூட்டம் மாயனிடம் வந்து, "எங்களை அழைத்த காரணம் என்ன?" என்று கேட்டன. அப்போது திருமால், "பசுக்களே, இந்தச் சங்கினில் சிறிது பாலைச் சொரிந்து தாருங்கள்" என்றார்.
உடனே, பசுக்கள் தமது பாலைச் சொரிந்து கொடுத்தன. இப்படியாகப் பல நாள்கள் ஒரு நாளைக்கு ஒருபொழுது மட்டும் பசுக்கள் பால் கொடுத்து வந்தன. அச்சமயம் பசுக்களை மேய்ப்பவர்கள் கன்றுகளுக்குப் பால் இல்லாவண்ணம் பசுக்கள் திரும்பி வரக்காரணம் என்ன? என்று ஆய்ந்து விடை காணாமல் தெய்வேந்திரனிடம் தெரிவித்தனர்.
---------------------
அய்யா உண்டு
*கன்னியரின் குழந்தைகள் நிலைமை*****
இப்படியே பிள்ளைதமை ஈன்ற பின்பு கன்னியர்
அப்படியே சென்று அவர் போய்த் தவசு நிற்க
பிள்ளைதமைப் போட்டுப் புண்ணியனார் போகாமல்
வள்ளல் அந்த மாலும் மதலைதமை எடுத்து
ஆரிடத்தில் இம்மதலை அடைக்கலமாய் வைப்போம் என்று
விசாரித்து நன்றாய் விசாரமுற்றார் அம்மானை
இப்படியே பிள்ளைதமை ஈன்ற பின்பு கன்னியர்
அப்படியே சென்று அவர் போய்த் தவசு நிற்க
பிள்ளைதமைப் போட்டுப் புண்ணியனார் போகாமல்
வள்ளல் அந்த மாலும் மதலைதமை எடுத்து
ஆரிடத்தில் இம்மதலை அடைக்கலமாய் வைப்போம் என்று
விசாரித்து நன்றாய் விசாரமுற்றார் அம்மானை
---------
உரை
---------
இவ்வாறாகத் திருமால் மூலம் உருவான குழந்தைகளை அங்கேயே போட்டு விட்டுக் கன்னியர் தவம் செய்யச் சென்று விட்டனர்.
அனால், புண்ணியத்தின் இருப்பிடமும் வள்ளலுமான திருமால் தமக்குப் பிறந்த குழந்தைகளைத் தனியாக இட்டுச் செல்லாமல் அவர்களை எடுத்து, "இந்தக் குழந்தைகளை யாரிடத்தில் அடைக்கலமாக ஒப்படைக்கலாம்" என்று ஆராய்ந்து மிகவும் வேதனையுற்றார்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
இவ்வாறாகத் திருமால் மூலம் உருவான குழந்தைகளை அங்கேயே போட்டு விட்டுக் கன்னியர் தவம் செய்யச் சென்று விட்டனர்.
அனால், புண்ணியத்தின் இருப்பிடமும் வள்ளலுமான திருமால் தமக்குப் பிறந்த குழந்தைகளைத் தனியாக இட்டுச் செல்லாமல் அவர்களை எடுத்து, "இந்தக் குழந்தைகளை யாரிடத்தில் அடைக்கலமாக ஒப்படைக்கலாம்" என்று ஆராய்ந்து மிகவும் வேதனையுற்றார்.
---------------------
அய்யா உண்டு
ஆசிரியர் கூற்று*****
அறம் தழைக்கும் நாராயணர் மகவாகிய ஓர்
சான்றோர் பிறந்ததுவும் தரணி அரசாண்டதுவும்
வேண்டும் பெரிய விருதுவகை பெற்றதுவும்
அய்யா உரைக்க அடியேன் அதை எழுதி
மெய்யான போதம் மேலோர்கள் முன்பதிலே
அன்பான இந்த அகிலத்திரட்டு அம்மானை
தன்போதமாய் இருந்து தாழ்மையுடன் கேட்டவர்க்குக்
கன்மம்முதல் சஞ்சலங்கள் கழியும் என்று எம்பெருமாள்
உண்மையுள்ள இலட்சுமிக்கு உபதேசமாய் உரைத்தார்
அறம் தழைக்கும் நாராயணர் மகவாகிய ஓர்
சான்றோர் பிறந்ததுவும் தரணி அரசாண்டதுவும்
வேண்டும் பெரிய விருதுவகை பெற்றதுவும்
அய்யா உரைக்க அடியேன் அதை எழுதி
மெய்யான போதம் மேலோர்கள் முன்பதிலே
அன்பான இந்த அகிலத்திரட்டு அம்மானை
தன்போதமாய் இருந்து தாழ்மையுடன் கேட்டவர்க்குக்
கன்மம்முதல் சஞ்சலங்கள் கழியும் என்று எம்பெருமாள்
உண்மையுள்ள இலட்சுமிக்கு உபதேசமாய் உரைத்தார்
---------
உரை
---------
அறம் தழைக்க வைக்கும் நாராயணரின் குழந்தைகளாகிய சான்றோர் பிறப்புப் பற்றியும், அவர்கள் இவ்வுலகை அரசாண்ட விதம் பற்றியும், அவர்கள் எல்லா விதமான பட்டயம், விருது போன்ற பெருமைகளைப் பெற்றது பற்றியும், அய்யா வைகுண்டர் திருவாய் மொழிய அடியேன் அதைப் பணிவோடு எழுதி, உண்மை அறிவினைப் பெற்ற உயர்ந்தோர்களின் முன்பாக அன்பினை ஊட்டுகின்ற இந்த அகிலத்திரட்டு அம்மானையைப் படைக்கின்றேன். "இந்த நூலை விழித்த அறிவோடிருந்து பணிவுடன் கேட்டு அறிந்தவர்களுக்குக் கர்ம வினைகள் மனச் சஞ்சலங்கள் அவ்வளவும், பறந்து ஓடிடும்" என்று திருமால் தமக்கு உண்மையாய்ப் பணிவிடை செய்துவரும் இலட்சுமிக்கு உபதேசித்தார்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
அறம் தழைக்க வைக்கும் நாராயணரின் குழந்தைகளாகிய சான்றோர் பிறப்புப் பற்றியும், அவர்கள் இவ்வுலகை அரசாண்ட விதம் பற்றியும், அவர்கள் எல்லா விதமான பட்டயம், விருது போன்ற பெருமைகளைப் பெற்றது பற்றியும், அய்யா வைகுண்டர் திருவாய் மொழிய அடியேன் அதைப் பணிவோடு எழுதி, உண்மை அறிவினைப் பெற்ற உயர்ந்தோர்களின் முன்பாக அன்பினை ஊட்டுகின்ற இந்த அகிலத்திரட்டு அம்மானையைப் படைக்கின்றேன். "இந்த நூலை விழித்த அறிவோடிருந்து பணிவுடன் கேட்டு அறிந்தவர்களுக்குக் கர்ம வினைகள் மனச் சஞ்சலங்கள் அவ்வளவும், பறந்து ஓடிடும்" என்று திருமால் தமக்கு உண்மையாய்ப் பணிவிடை செய்துவரும் இலட்சுமிக்கு உபதேசித்தார்.
---------------------
அய்யா உண்டு
கன்னியர் தவம்*****
கற்பழிந்து எங்கள் கையில் கன்னி திரளாமல் வைத்தோர்
பொற்பாதம் உண்டெனவே பூவையர் தவசு நின்றார்
பால் இளகி நல்லமிழ்தம் பாலாறாய் ஓடிடவே
கால் இளகாவண்ணம் கடுந்தவசு செய்தனரே
பிள்ளை ஏழுபேரும் பெற்றுப் பெருகிடவும்
கள்ளம் செய்த மாமுனிவர் கைப்பிடிக்க எங்களையும்
மக்களையும் எங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து
ஒக்க ஒருமித்து உலகாள வைத்திடவும்
நின்றார் தவசு நேரிழைமார் எல்லோரும்
நன்றான மாமடவார் நடித் தவசிருக்க
பிறந்த பிள்ளை புதுமை கேள் அன்போரே
கற்பழிந்து எங்கள் கையில் கன்னி திரளாமல் வைத்தோர்
பொற்பாதம் உண்டெனவே பூவையர் தவசு நின்றார்
பால் இளகி நல்லமிழ்தம் பாலாறாய் ஓடிடவே
கால் இளகாவண்ணம் கடுந்தவசு செய்தனரே
பிள்ளை ஏழுபேரும் பெற்றுப் பெருகிடவும்
கள்ளம் செய்த மாமுனிவர் கைப்பிடிக்க எங்களையும்
மக்களையும் எங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து
ஒக்க ஒருமித்து உலகாள வைத்திடவும்
நின்றார் தவசு நேரிழைமார் எல்லோரும்
நன்றான மாமடவார் நடித் தவசிருக்க
பிறந்த பிள்ளை புதுமை கேள் அன்போரே
---------
உரை
---------
அவர்கள் (கன்னிகள்), "எங்கள் கற்பினை அழித்து, கங்கை நீர் திரளாமல் வைத்தவரின் பொன் போன்ற பாதத்தினைக் காண வேண்டும்" என்று ஈசரை நோக்கித் தவம் இருந்தனர். நல்ல அமிர்தமாகிய பால் இளகிப் பாலாறாக ஓடியபொழுதும், எங்கும் செல்லாவண்ணம் கடுமையான தவம் புரிந்தனர்.
தாம் பெற்ற பிள்ளைகள் ஏழுபேரும் சந்ததிகளைப் பெற்றுப் பெருகி வாழ்ந்திடவும்; கற்பழிக்கக் கள்ளத்தனமான வழியைக் கடைபிடித்த திருமால் எங்களைக் கைபிடித்துத் திருமணம் செய்யவும், எங்களையும் எங்கள் குழந்தைகளையும் அவரே வந்தெடுத்து ஆட்கொண்டு எல்லாரையும் ஒற்றுமைப்படச் செய்து இவ்வுலகினை ஆளச் செய்திடவும்; ஏழு பெண்களும் தவம் செய்தனர். இவ்வாறாகப் பெண்கள் ஏழுபேரும் இங்கே தவமிருக்க, ஏற்கெனவே பிறந்த பிள்ளைகளின் நிலைமையைக் கேளும், அன்பரே.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
அவர்கள் (கன்னிகள்), "எங்கள் கற்பினை அழித்து, கங்கை நீர் திரளாமல் வைத்தவரின் பொன் போன்ற பாதத்தினைக் காண வேண்டும்" என்று ஈசரை நோக்கித் தவம் இருந்தனர். நல்ல அமிர்தமாகிய பால் இளகிப் பாலாறாக ஓடியபொழுதும், எங்கும் செல்லாவண்ணம் கடுமையான தவம் புரிந்தனர்.
தாம் பெற்ற பிள்ளைகள் ஏழுபேரும் சந்ததிகளைப் பெற்றுப் பெருகி வாழ்ந்திடவும்; கற்பழிக்கக் கள்ளத்தனமான வழியைக் கடைபிடித்த திருமால் எங்களைக் கைபிடித்துத் திருமணம் செய்யவும், எங்களையும் எங்கள் குழந்தைகளையும் அவரே வந்தெடுத்து ஆட்கொண்டு எல்லாரையும் ஒற்றுமைப்படச் செய்து இவ்வுலகினை ஆளச் செய்திடவும்; ஏழு பெண்களும் தவம் செய்தனர். இவ்வாறாகப் பெண்கள் ஏழுபேரும் இங்கே தவமிருக்க, ஏற்கெனவே பிறந்த பிள்ளைகளின் நிலைமையைக் கேளும், அன்பரே.
---------------------
அய்யா உண்டு
கன்னியர் தவம்*****
இன்று எங்கள் கற்பை ஈடழித்த மாமுனிவர்
வந்து எங்கள் தம்மை மாலையிட வேணும் என்று
பந்து தனம் மின்னார் பாவை ஏழு கன்னியரும்
ஈசுரரே தஞ்சம் என இருந்தார் தவசத்திலே
மாசு ஒன்றும் இல்லா மாதர் ஏழுபேரும்
தெற்கே முகமாய்த்தேவி ஏழுபேரும்
மிக்க தவசு மிகப்புரிந்தார் அம்மானை
இன்று எங்கள் கற்பை ஈடழித்த மாமுனிவர்
வந்து எங்கள் தம்மை மாலையிட வேணும் என்று
பந்து தனம் மின்னார் பாவை ஏழு கன்னியரும்
ஈசுரரே தஞ்சம் என இருந்தார் தவசத்திலே
மாசு ஒன்றும் இல்லா மாதர் ஏழுபேரும்
தெற்கே முகமாய்த்தேவி ஏழுபேரும்
மிக்க தவசு மிகப்புரிந்தார் அம்மானை
---------
உரை
---------
பந்து போன்று பருத்த தனங்களையும் மின்னல் போன்ற கண்களையும் உடைய அப்பெண்கள் ஏழுபேரும், "ஈசுரரே, எங்கள் கற்பினை அழித்துச் என்று வரம் வேண்டி, 'ஈசுரே தஞ்சம்' என்று தவத்தில் இருந்தனர்.
இவ்வாறாக எவ்விதக் குற்றமும் இல்லாத அப்பெண்கள் ஏழுபேரும் தெற்கே பார்த்த முகமாக அமர்ந்து ஒரே நினைவாய்த் தவம் புரிந்து வந்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------
உரை
---------
பந்து போன்று பருத்த தனங்களையும் மின்னல் போன்ற கண்களையும் உடைய அப்பெண்கள் ஏழுபேரும், "ஈசுரரே, எங்கள் கற்பினை அழித்துச் என்று வரம் வேண்டி, 'ஈசுரே தஞ்சம்' என்று தவத்தில் இருந்தனர்.
இவ்வாறாக எவ்விதக் குற்றமும் இல்லாத அப்பெண்கள் ஏழுபேரும் தெற்கே பார்த்த முகமாக அமர்ந்து ஒரே நினைவாய்த் தவம் புரிந்து வந்தனர்.
---------------------
அய்யா உண்டு
---------------------
*கன்னியர் தவம்*****
கன்னியர் மேனி கனிந்து மினுமினுத்து
மின்னித் தனங்களிலே மிகுபால் சுரந்திடவே
கற்புக் குழறிக் கயிலையுகம் ஆனதற்கு
அற்புத வேழ்கங்கை அவர் நினைவும் இல்லாமல்
எல்லோரும் ஒருமிக்க ஈசுரைதாம் நினைத்து
வல்லோனே என்று வரம் பெறவே நின்றனராம்
நின்றார் தவத்தின் நிலைமை கேள் அம்மானை
கன்னியர் மேனி கனிந்து மினுமினுத்து
மின்னித் தனங்களிலே மிகுபால் சுரந்திடவே
கற்புக் குழறிக் கயிலையுகம் ஆனதற்கு
அற்புத வேழ்கங்கை அவர் நினைவும் இல்லாமல்
எல்லோரும் ஒருமிக்க ஈசுரைதாம் நினைத்து
வல்லோனே என்று வரம் பெறவே நின்றனராம்
நின்றார் தவத்தின் நிலைமை கேள் அம்மானை
---------
உரை
---------
பிள்ளை பெற்றதால், கன்னியர் உடல் சற்றுப் பருத்துக் கனிவுற்று மினு மினுத்தது; மின்னிய தனங்கள் பெரிதாகி அதிகமான பாலைச் சுரந்தன. கற்பு நிலை மாறியதால் கயிலை செல்வதற்கோ, கரும்பு சூழ்ந்த அற்புதமான அமிழ்த கங்கையில் நீராடுவதற்கோ சிறிதுகூட எண்ணமின்றி, எல்லாக் கன்னியரும் ஈசுரரை நினைத்தனர்.
இப்படி ஈசுரரை நினைத்து, "எல்லாம் வல்லோனே, அருள் பாலிப்பாயாக" என்று அவரிடம் வரம் பெறுவதற்காக அவர்கள் தவத்தில் இருந்தார்கள்.
இனி, அத்தவத்தின் நிலைமைப் பற்றிக் கேட்பாயாக.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
பிள்ளை பெற்றதால், கன்னியர் உடல் சற்றுப் பருத்துக் கனிவுற்று மினு மினுத்தது; மின்னிய தனங்கள் பெரிதாகி அதிகமான பாலைச் சுரந்தன. கற்பு நிலை மாறியதால் கயிலை செல்வதற்கோ, கரும்பு சூழ்ந்த அற்புதமான அமிழ்த கங்கையில் நீராடுவதற்கோ சிறிதுகூட எண்ணமின்றி, எல்லாக் கன்னியரும் ஈசுரரை நினைத்தனர்.
இப்படி ஈசுரரை நினைத்து, "எல்லாம் வல்லோனே, அருள் பாலிப்பாயாக" என்று அவரிடம் வரம் பெறுவதற்காக அவர்கள் தவத்தில் இருந்தார்கள்.
இனி, அத்தவத்தின் நிலைமைப் பற்றிக் கேட்பாயாக.
---------------------
அய்யா உண்டு
விருத்தம்*****
கனலைத் துணையாம் என்று ஆவிக் கற்பை இழந்தோம் கன்னியரே
புனலைத் திரட்டப் பெலமின்றிப் புத்தி அழிந்தோம் பூவையரே
அனலைத் தரித்த அரன் முன்னே அங்கே சென்றால் பங்கம் வரும்
இனத்தைப் பிரிந்த மானது போல் இருப்போம் வனத்தில் என்றாராம்
கனலைத் துணையாம் என்று ஆவிக் கற்பை இழந்தோம் கன்னியரே
புனலைத் திரட்டப் பெலமின்றிப் புத்தி அழிந்தோம் பூவையரே
அனலைத் தரித்த அரன் முன்னே அங்கே சென்றால் பங்கம் வரும்
இனத்தைப் பிரிந்த மானது போல் இருப்போம் வனத்தில் என்றாராம்
---------
உரை
---------
"கன்னியரே, நாம் குளிரைத் தீர்க்கக் கனலைத் துணையென்று அணைத்து நமது கற்பினை இழந்தோமே! பூவையரே, கங்கை நீரைதிரட்ட சக்தியின்றிப் புத்தி கெட்டோமே. இனித் தீப்பிழம்பாலான நெற்றிக் கண்ணையுடைய சிவனின் முன்னால் சென்றாலும் நமக்குத் தீங்கே உண்டாகும். எனவே எனது இனத்தைப் பிரிந்த மானைப்போன்று நாம் இந்த வனத்திலேயே வாழ்வோம்" என்றார்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
"கன்னியரே, நாம் குளிரைத் தீர்க்கக் கனலைத் துணையென்று அணைத்து நமது கற்பினை இழந்தோமே! பூவையரே, கங்கை நீரைதிரட்ட சக்தியின்றிப் புத்தி கெட்டோமே. இனித் தீப்பிழம்பாலான நெற்றிக் கண்ணையுடைய சிவனின் முன்னால் சென்றாலும் நமக்குத் தீங்கே உண்டாகும். எனவே எனது இனத்தைப் பிரிந்த மானைப்போன்று நாம் இந்த வனத்திலேயே வாழ்வோம்" என்றார்.
---------------------
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக