அய்யாவின் அவதார காலத்திற்கு முன்பும், அவர் அவதார காலத்திலும் பிராமணர்கள் அதிகமாக இருந்தனார். சமஸ்கிருத மொழியில் மட்டுமே ஆலயங்களில் பூஜைகள் செய்தனர். திருமண மந்திரங்களும் சமிஸ்கிருத மொழிகளில் மட்டுமே இருந்தன.
சமிஸ்கிருத மொழி தேவர்களின் மொழி எனவும்,அதை மற்ற ஜாதியினர் கற்கக் கூடாது எனவும் தடை செய்தனர்.
ஆகவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அய்யா அனைத்து நிகழ்வுகளையும் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தினார்.
அய்யா வழி திருமண என்றால் புதுப் பாணியில் தமிழ் மொழியில் திருமண மந்திரங்கள் ஓதப்படும்.
அய்யா வழி திருமணத்தில் மணப்பைண்ணும், மணமகனும் தெற்குப் பக்கத்தில் நோக்கி அமர்ந்திருக்க , அவர்களுடைய நெற்றியில் நாமம் சாத்தப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள வயதானவர் திருமணத்தை நடத்தி வைப்பார்.
திருமணத்தில் அய்யா அருளிய கல்யாண வாழ்த்து பாடல் படிக்கப்படும்.
" மவுளி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ" என்ற 56 வரிகள் கொண்ட வாழ்த்து படிக்கப்படும்.
குரு அதைப் படிக்க கூடிய உள்ளவர்கள் அதை திரும்பக் கூறுவார்கள்.
"அரகரா என்று சொல்லி அம்மையுமாய்தான் எழுத்து " என்ற வரியை குரு 5 முறை படிப்பார். அதன் பின் குரு தாலியை எடுத்துக் மணமகன் கையில் கொடுத்து பின்
" சிவ சிவா என்று சொல்லி திருச்சரடு சேர்த்தனரே " என குரு படிக்க மணமகன் தாலியை மணமகள் கழுத்தில் கட்டி விடுவான்.
கல்யாண வாழ்த்தில் உள்ள மற்ற வரிகள் மணமக்களை வாழ்த்தும் வரிகள்.
மணமக்கள் மணவறையை 5 முறை சுற்றி வருவர்களவ . பின் திருமணம் நிறைவேறிவிடும்.
இதுவே அய்யா வழி திருமண முறை.
சமிஸ்கிருத மொழி தேவர்களின் மொழி எனவும்,அதை மற்ற ஜாதியினர் கற்கக் கூடாது எனவும் தடை செய்தனர்.
ஆகவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அய்யா அனைத்து நிகழ்வுகளையும் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தினார்.
அய்யா வழி திருமண என்றால் புதுப் பாணியில் தமிழ் மொழியில் திருமண மந்திரங்கள் ஓதப்படும்.
அய்யா வழி திருமணத்தில் மணப்பைண்ணும், மணமகனும் தெற்குப் பக்கத்தில் நோக்கி அமர்ந்திருக்க , அவர்களுடைய நெற்றியில் நாமம் சாத்தப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள வயதானவர் திருமணத்தை நடத்தி வைப்பார்.
திருமணத்தில் அய்யா அருளிய கல்யாண வாழ்த்து பாடல் படிக்கப்படும்.
" மவுளி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ" என்ற 56 வரிகள் கொண்ட வாழ்த்து படிக்கப்படும்.
குரு அதைப் படிக்க கூடிய உள்ளவர்கள் அதை திரும்பக் கூறுவார்கள்.
"அரகரா என்று சொல்லி அம்மையுமாய்தான் எழுத்து " என்ற வரியை குரு 5 முறை படிப்பார். அதன் பின் குரு தாலியை எடுத்துக் மணமகன் கையில் கொடுத்து பின்
" சிவ சிவா என்று சொல்லி திருச்சரடு சேர்த்தனரே " என குரு படிக்க மணமகன் தாலியை மணமகள் கழுத்தில் கட்டி விடுவான்.
கல்யாண வாழ்த்தில் உள்ள மற்ற வரிகள் மணமக்களை வாழ்த்தும் வரிகள்.
மணமக்கள் மணவறையை 5 முறை சுற்றி வருவர்களவ . பின் திருமணம் நிறைவேறிவிடும்.
இதுவே அய்யா வழி திருமண முறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக