தென் திசையில் தான் பத்ரகாளி தாய் உள்ளார்.நாம் எல்லாம் பத்ரகாளி பிள்ளைகள்.எனவே தான் தென் திசை நோக்கி திருமணம் நடத்தப்படுகிறது.
அதுபோலவே,ஏழு கன்னிமார்களும் அய்யாவை திருக்கல்யாணம் செய்ய வேண்டி தெற்கு தேக்கி தவசிருந்து அய்யாவை திருக்கல்யாணம் செய்து கொண்டார்கள்.
இதன் காரணமாக அய்யா வழி திருமணங்கள் தெற்கு திசை நோக்கி நடத்தப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக