மும்பை மாநகரில் காட்கோபர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது அகர சிவ கோபுரம் துவங்கும் வைகுண்டரின் அழகுபதி .
அழகான கொடிமரத்துடன் அமைந்துள்ளது , இந்த அழகுபதி .
கார்த்திகை மாதம் கொடியேறி 10 நாள் திருவிழா நடைபெறும் . பத்து நாளும் திருஏடு வாசிப்பு நடைபெறும் .
இதில் ஏராளமான மும்பை வாழ் அய்யா வழி மக்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரின் அருள் பெறுகின்றனர் .
அய்யா வைகுண்டரின் அவதார தினமும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .
மும்பை மாநகரில் அய்யா வைகுண்டரின் புகழ் பாடும் அகர சிவ கோபுரம் துவங்கும் வைகுண்டரின் அழகுபதிக்கு வருக !
அய்யா வைகுண்டர் அருள் பெறுக !
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக