ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வழி மஞ்சள் நீராட்டு விழா முறை

அய்யா வழி மக்கள் பெண்கள் பூப்பெய்திய நாளிலிருந்து 41 நாட்கள் கழித்து தான் சடங்கு முறைகளை நடத்துவர்.
         
          அதுவரை பூப்பெய்திய பெண் வீட்டார் புனித இடங்களுக்கு செல்வது கிடையாது.

            அதன் பின்னர் ஒரு அய்யா வழிபாட்டு தலத்திற்கு சென்று 5 முறை பதம் எடுத்து எரித்து தீட்டினை அகற்றி கொள்ளலாம் அல்லது வீட்டில் வைத்து சடங்கு செய்ய நினைப்பவர்கள் அருகே உள்ள அய்யா வழிபாட்டு தலத்தில் உள்ள பணிவிடை காரர் வீட்டிற்கு அழைத்து 5 முறை பதம் எரிந்து தீட்டினை போக்கி கொள்ளலாம்.


அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக