ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வழி விளக்கு நேமித்தல் என்றால் என்ன ?

அய்யா வழி மக்கள் தங்கள் இல்லத்தில் , சூரியன் உதிக்கும் அதிகாலை நேரத்திலும் , சூரியன் மறையும் ஆத்திசாய்யும் நேரத்திலும் திருவிளக்கேற்றி அய்யா வைகுண்டரிடம் மாப்பு கேட்கின்றார் .

          அதுபோலவே அய்யா வைகுண்டர் அருளிய உகப்படிப்பு என்னும் இறை வழிபாட்டு பாடல் படித்து இறை வணக்கம் செய்கின்றனர் .

          இச்செயல் விளக்கு நேமித்தல் என்று சொல்லப்படுகிறது .

          அனைத்து அய்யா வழி மக்களும் , இதை தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர் .

 அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக