மூவர் நடுவருட முச்சடலக் கூடதையும்
வரவழைத்து வாருமென்று மறையோரைத் தான்ஏவி
வரவழைத்து வாருமென்று மறையோரைத் தான்ஏவி
வி=மும்மூர்த்திகளில் நடுமூர்த்தியாக இருக்கின்ற மகா விஷ்ணுவின் ஆறுயுகமாக எடுத்த உடலை கொடுத்து பிறவி செய்ய
உடனடியாக அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று ஏவல் செய்யும் தெய்வலோக முனிவர்களை அனுப்பி வைத்தார்
==
விரைவாக வாருமென்று விடைகொடுத்தார் எல்லோரும்
நடந்து மறையோர் நல்ல மலைபார்த்து
உடனடியாக அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று ஏவல் செய்யும் தெய்வலோக முனிவர்களை அனுப்பி வைத்தார்
==
விரைவாக வாருமென்று விடைகொடுத்தார் எல்லோரும்
நடந்து மறையோர் நல்ல மலைபார்த்து
வி=முனிவர்களிடம் கால தாமதம் இல்லாமல் வேகமாக செயல்படும் படி அனுமதி கொடுத்து அனுப்பினார் முனிவர்கள்
எல்லோரும் திருமாலின் கட்டளையை நிறைவேற்ற மிகவும் நல்ல மலையாகிய மேரு மலையை நோக்கி நடந்தனர்
==
சடம் வீத்திருந்த தங்கமலை மீதில்வந்தார்
மலைமீதில் வந்து மலைப்புதுமை தான்பார்த்து
எல்லோரும் திருமாலின் கட்டளையை நிறைவேற்ற மிகவும் நல்ல மலையாகிய மேரு மலையை நோக்கி நடந்தனர்
==
சடம் வீத்திருந்த தங்கமலை மீதில்வந்தார்
மலைமீதில் வந்து மலைப்புதுமை தான்பார்த்து
வி=வந்து கொண்டிருக்கும் வழியில் உள்ள கூடுவிட்டு கூடு பாய சடலம் எடுக்கும் பொண் மலையில் வந்து சேர்ந்தார்கள்
கைலாய மலையின் ஒரு பகுதியாக இருக்கின்ற பொன் மலைக்கு வந்து மலையில் இருக்கின்ற அதிசயங்களைப் பார்த்து
==
அலைமீதில் வாழ்துவரா ஆனபதி தன்னுடைய
வடவாசல் நேரே வாழும் மலையிதுதான்
கைலாய மலையின் ஒரு பகுதியாக இருக்கின்ற பொன் மலைக்கு வந்து மலையில் இருக்கின்ற அதிசயங்களைப் பார்த்து
==
அலைமீதில் வாழ்துவரா ஆனபதி தன்னுடைய
வடவாசல் நேரே வாழும் மலையிதுதான்
வி=பாற்கடலின் மேல் பள்ளிக் கொண்டிருக்கும் மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்து துவரயம் பதியில் இருந்த அவருடைய
வடக்கு வாசலாகிய சிவபெருமாள் வீற்றிருக்கும் கைலாய மலைக்கு நேரே எதிர்புறமாக உள்ள மலை இந்த பொன்மலை தான்
(இந்த சிறந்த விவரங்களை முடிபுகழ்ந்த அம்மாணையில் பார்க்கலாம்)
==
தங்கக்கிணர் வங்கக்கிணர் தாம்பிரக் கிணறுடனே
சங்க மகிழ் இம்மலையில் தடாக மிது நன்றெனவே
வடக்கு வாசலாகிய சிவபெருமாள் வீற்றிருக்கும் கைலாய மலைக்கு நேரே எதிர்புறமாக உள்ள மலை இந்த பொன்மலை தான்
(இந்த சிறந்த விவரங்களை முடிபுகழ்ந்த அம்மாணையில் பார்க்கலாம்)
==
தங்கக்கிணர் வங்கக்கிணர் தாம்பிரக் கிணறுடனே
சங்க மகிழ் இம்மலையில் தடாக மிது நன்றெனவே
வி=தங்கத்தால் ஆன கிணறுகளும் வெள்ளியினால் ஆன கணறுகளும் செம்பினால் ஆன கிணறுகளும் அங்கே அழகாக காணப்பட்டது
தெய்வலோக சங்கத்தார் உடல் எடுத்து மகிழ்ச்சியோடு காணப் படும் இந்த மலையின் இயற்கை அழகும் மானசரோவர் நதியும் ஆகும்
==
தெய்வலோக சங்கத்தார் உடல் எடுத்து மகிழ்ச்சியோடு காணப் படும் இந்த மலையின் இயற்கை அழகும் மானசரோவர் நதியும் ஆகும்
==
கரை காணாத் தேவர் காட்சியிடு மிம்மலைதான்
விரைவான மாமுனிவர் வீற்றிருக்கும் இம்மலைதான்
விரைவான மாமுனிவர் வீற்றிருக்கும் இம்மலைதான்
வி=வர்ணித்துச் சொல்ல முடியாத அளவுக்குக் காணப்பட்டது தெய்வலோக முனிவர்கள் அந்த அழகிய மலைக்குள் சென்றார்கள்
தெய்வலோகத்தார் உடல் எடுப்பதற்காக தேவ முனிவர்கள் வீற்றிருப்பது இந்த மலையில் தான்(கூடு எடுத்தல்)
==
மரித்தோரைத் தானெழுப்பும் வாய்ந்த சிஞ்சீவி வளரும்
பதித்தான இம்மலையின் பகுத்துரைக்கக் கூடாது
தெய்வலோகத்தார் உடல் எடுப்பதற்காக தேவ முனிவர்கள் வீற்றிருப்பது இந்த மலையில் தான்(கூடு எடுத்தல்)
==
மரித்தோரைத் தானெழுப்பும் வாய்ந்த சிஞ்சீவி வளரும்
பதித்தான இம்மலையின் பகுத்துரைக்கக் கூடாது
வி=இறந்தவர்களை மீண்டும் உயிரோடு எழுப்பும் சிஞ்சீவி மூலிகை வளர்ந்து வரும் சஞ்சீவி மலை இங்கே உள்ளது
இதுபோன்ற பலவிதமான செயல்பாடுகளுடைய இந்த மலையில் பெருமைப் பற்றி விவரித்துச் சொல்லி விட முடியாது
(கைலாய மலையைப் பற்றி முடிபுகழ்ந்த அம்மானையில்)
==
என்று சொல்லித் தேவர் ஏற்ற மலைக்குள் ஏகி
நன்று நன்றென்று நாடியவர் பார்க்குகையில்
கண்டாரே காயாம்பூ கண்ணர் முக்கூடதையும்
இதுபோன்ற பலவிதமான செயல்பாடுகளுடைய இந்த மலையில் பெருமைப் பற்றி விவரித்துச் சொல்லி விட முடியாது
(கைலாய மலையைப் பற்றி முடிபுகழ்ந்த அம்மானையில்)
==
என்று சொல்லித் தேவர் ஏற்ற மலைக்குள் ஏகி
நன்று நன்றென்று நாடியவர் பார்க்குகையில்
கண்டாரே காயாம்பூ கண்ணர் முக்கூடதையும்
வி=அத்தனை விதமாக வர்ண புரிகின்ற மலைக்குள் தான் வந்த காரணத்திற்காக உள்ளே சென்றனர்
திரும்புகின்ற திசை எல்லாம் கண் கொள்ளாக் காட்சியாகவே இருக்கிறது என்று கிருஷ்ணருடையக் கூட்டைத் தேடினார்கள்
முனிவர்கள் காயாம்பூ போன்ற நீல நிற உடலமைப்பை உடைய கிருஷ்ண பெருமாளின் அவதார உடலைக் கண்டனர்
==
கொண்டாடிக் கூடதையும் குளிர்ந்த ரதம் மீதேற்றி
நடந்தார் கைலை நாதர் திருக்கூட்டமதில்
திரும்புகின்ற திசை எல்லாம் கண் கொள்ளாக் காட்சியாகவே இருக்கிறது என்று கிருஷ்ணருடையக் கூட்டைத் தேடினார்கள்
முனிவர்கள் காயாம்பூ போன்ற நீல நிற உடலமைப்பை உடைய கிருஷ்ண பெருமாளின் அவதார உடலைக் கண்டனர்
==
கொண்டாடிக் கூடதையும் குளிர்ந்த ரதம் மீதேற்றி
நடந்தார் கைலை நாதர் திருக்கூட்டமதில்
வி=உடலை பார்த்த உடன் மிகவும் சந்தோசப்பட்டு மிகவும் புகழ் வாய்ந்த அபூர்வ சக்தி உள்ள பல்லக்கில் ஏற்றிக் கொண்டு
கால் நடையாக சுமந்துக் கொண்டு சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாயத்தில் பரலோகச் சங்கத்தார் இருக்கும் இடத்திற்கு வந்தனர்
கால் நடையாக சுமந்துக் கொண்டு சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாயத்தில் பரலோகச் சங்கத்தார் இருக்கும் இடத்திற்கு வந்தனர்
படந்தார மார்பன் வாய்த்த அரிநாரணரும்
பார்த்துச் சடலமதைப் பதிந்த முகத் தோடணைத்து
தேற்றி உயிர்க் கொடுத்துச் செப்புவார் கூடுடனே
பார்த்துச் சடலமதைப் பதிந்த முகத் தோடணைத்து
தேற்றி உயிர்க் கொடுத்துச் செப்புவார் கூடுடனே
வி=கயிறு போன்ற பாம்பை கழுத்தில் அணிந்திருக்கும் சிவனும் அவதார உடலுக்குச் சொந்தக்காரராகிய அரி அரி நாராயணரும்
அதாசயமான அவதார உடலை அன்போடு அரவணைத்து பாசத்தோடு முகத்தோடு முகம் வைத்து முத்தம் கொடுத்து
உடலுக்கு புத்துணர்வு கொடுத்து உயிர் சக்தியும் கொடுத்து உடலோடு உரையாடுகின்றார் அதை கூறுகின்றேன் கேளுங்கள்
==
எடுத்த பிறப்புக்கு எல்லாமெனைச் சுமந்து
அடுத்து மூவுலகும் அங்கங்கே கொண்டேகி
அதாசயமான அவதார உடலை அன்போடு அரவணைத்து பாசத்தோடு முகத்தோடு முகம் வைத்து முத்தம் கொடுத்து
உடலுக்கு புத்துணர்வு கொடுத்து உயிர் சக்தியும் கொடுத்து உடலோடு உரையாடுகின்றார் அதை கூறுகின்றேன் கேளுங்கள்
==
எடுத்த பிறப்புக்கு எல்லாமெனைச் சுமந்து
அடுத்து மூவுலகும் அங்கங்கே கொண்டேகி
வி=என் அன்புக்குரிய சடலமே நான் ஆறுயுகமாக எடுத்து பூலோக அவதார பிறவிக்கு என்னை ஆகம் வைத்து சுமந்து கொண்டு
மூன்று லோகங்களுக்கும் மேலோகம்.பூலோகம்.பாதள லோகம்.எல்லா இடத்திற்கும் மாறி மாறி சுமந்து கொண்டு திரிந்தாயே
==
பூமி கடலும் பொருப்புப் பூலோகமெல்லாம்
நேமித்தெனைச் சுமந்து நேட்டமுடன் திரிந்தாய்
மூன்று லோகங்களுக்கும் மேலோகம்.பூலோகம்.பாதள லோகம்.எல்லா இடத்திற்கும் மாறி மாறி சுமந்து கொண்டு திரிந்தாயே
==
பூமி கடலும் பொருப்புப் பூலோகமெல்லாம்
நேமித்தெனைச் சுமந்து நேட்டமுடன் திரிந்தாய்
வி=மண்ணுலகம்.கடல். உலகம்.
மலை உலகம் ஆகிய பூலோக இடங்கள் எல்லாவற்றிற்கும் சலிப்பில்லாமல் சென்றாயே
நேர்மையான நெடுமால் நாராயணரை சுமந்து கொண்டு நான் விரும்பியபடி எல்லாம் நீ அலைந்தாய்
==
நீசெய்த நன்றி நினைக்குரைக்கக் கூடாது
மலை உலகம் ஆகிய பூலோக இடங்கள் எல்லாவற்றிற்கும் சலிப்பில்லாமல் சென்றாயே
நேர்மையான நெடுமால் நாராயணரை சுமந்து கொண்டு நான் விரும்பியபடி எல்லாம் நீ அலைந்தாய்
==
நீசெய்த நன்றி நினைக்குரைக்கக் கூடாது
வி=நீ எனக்குச் செய்த நன்றிக் கடற்களை வார்த்தைகளால் உன்னிடம் கூறிவிட முடியாது அத்தனை உயர்வானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக