அந்தச் சான்றோரை அழைத்திங்கே கொண்டு வந்து
இந்த அணையடைக்க ஏலும் என்றான் அம்மானை
இந்த அணையடைக்க ஏலும் என்றான் அம்மானை
வி=அந்த தெய்வக்குல சான்றோரை இங்கே அழைத்து வரும்படி செய்து அவர்கள் மூலமாக அடைக்கலாம் என்றான்
சான்றோரால் மட்டுமே இந்த அணையை அடைக்க முடியும் வேறு யாராலும் அடைக்க முடியாது என்றான் அம்மானை
==
அப்போது சோழன் அந்த நீசக் கலியதினால்
இப்போதே மயங்கி என் சொல்வான் மன்னனுமே
சான்றோரால் மட்டுமே இந்த அணையை அடைக்க முடியும் வேறு யாராலும் அடைக்க முடியாது என்றான் அம்மானை
==
அப்போது சோழன் அந்த நீசக் கலியதினால்
இப்போதே மயங்கி என் சொல்வான் மன்னனுமே
வி=நீசன் சொன்ன அறிவுரையைக் கேட்ட சோழன் அந்த நீசக்கலியன் சொன்ன வார்த்தைகளை நம்பி
அந்த இடத்திலே விடவு காலம் கிடைத்துவிட்டது என்று மனம் மயங்கி மன்னன் மந்திரியிடம் கூறுகின்றான்
==
மந்திரியே நம்முடைய வாய்த்த படைத்தலைவா
தந்திரியே நீங்கள்சென்று சான்றோரைத் தான்கூட்டி
வாருமென்று செல்லி மன்னவன் ஏவிடவே
அந்த இடத்திலே விடவு காலம் கிடைத்துவிட்டது என்று மனம் மயங்கி மன்னன் மந்திரியிடம் கூறுகின்றான்
==
மந்திரியே நம்முடைய வாய்த்த படைத்தலைவா
தந்திரியே நீங்கள்சென்று சான்றோரைத் தான்கூட்டி
வாருமென்று செல்லி மன்னவன் ஏவிடவே
வி=என்னுடைய அருமை மந்திரியே நம்முடைய சக்தி வாய்ந்த படைகளுக்கு எல்லாம் தளபதியே
தந்திரமாகப் போர் செய்யும் ஆற்றல் பெற்றவனே நீங்கள் பொய் பத்திரகாளி வளர்க்கும் சான்றோர்களை இங்கே வரும்படி
அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டு அவர்களை அனுப்பி வைத்தான்
==
சேருமென்று சொல்லிச் சேவுகர்கள் தான் விரைந்து
அழைத்து வந்தார் சான்றோரை அரசன் மிகக் கொண்டாடி
தழைத்த புகழ் சான்றோரை சந்தோசமாக இப்போ
வைகை தனையடைக்க வழிபாரும் என்றுரைத்தார்
தந்திரமாகப் போர் செய்யும் ஆற்றல் பெற்றவனே நீங்கள் பொய் பத்திரகாளி வளர்க்கும் சான்றோர்களை இங்கே வரும்படி
அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டு அவர்களை அனுப்பி வைத்தான்
==
சேருமென்று சொல்லிச் சேவுகர்கள் தான் விரைந்து
அழைத்து வந்தார் சான்றோரை அரசன் மிகக் கொண்டாடி
தழைத்த புகழ் சான்றோரை சந்தோசமாக இப்போ
வைகை தனையடைக்க வழிபாரும் என்றுரைத்தார்
வி=அழைத்து வந்து என்னிடம் சேருங்கள் என்று சொன்னவுடன் மந்திரி தன்னுடைய சேவகர்களுடன் வேகமாகச் சென்று
வரவழைத்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள் சான்றோர்களை பார்த்த அரசன் மிகவும் சந்தோஷமாக வரவேற்று
நிலையான புகழின் உச்சியில் நிற்கின்ற சான்றோரே நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு இந்த
வைகை அணையை அடைக்க உங்களால் மட்டுமே முடியும் எனவே நல்ல வழியைக் கண்டுபிடித்து அணையை அடையுங்கள் என்றார்
==
வரவழைத்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள் சான்றோர்களை பார்த்த அரசன் மிகவும் சந்தோஷமாக வரவேற்று
நிலையான புகழின் உச்சியில் நிற்கின்ற சான்றோரே நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு இந்த
வைகை அணையை அடைக்க உங்களால் மட்டுமே முடியும் எனவே நல்ல வழியைக் கண்டுபிடித்து அணையை அடையுங்கள் என்றார்
==
செய்கை முடிச் சான்றோர் தேச மன்னரோடு உரைப்பார்
வி=செய்கின்ற செயலை வெற்றியோடு செய்து முடிக்கும் சான்றோர்கள் சோழ மன்னரிடம் கூறினார்கள்
==
நல்லதல்ல மன்னவனே நம்மோடு இது வுடைக்க
இல்லையிந்த வேலை இதற்கு முன்னே கேட்டிலையே
==
நல்லதல்ல மன்னவனே நம்மோடு இது வுடைக்க
இல்லையிந்த வேலை இதற்கு முன்னே கேட்டிலையே
வி=மன்னவரே நீங்கள் எங்களைப் பார்த்து இவ்வாறு சொன்னது நல்ல விஷயம் அல்ல என்று கூறினார்கள்
நாங்கள் இதுபோன்ற வேலைகளை செய்ததே கிடையாது என்பதை நீங்கள் இதற்கு முன்னால் கேள்வி பட்டதில்லையா
==
வெட்டாப் படையை வெற்றிக் கொண்டோம் உம்மாலே
பட்டாங்கு எல்லாம் பகர்ந்தாரே சோழனுடன்
நாங்கள் இதுபோன்ற வேலைகளை செய்ததே கிடையாது என்பதை நீங்கள் இதற்கு முன்னால் கேள்வி பட்டதில்லையா
==
வெட்டாப் படையை வெற்றிக் கொண்டோம் உம்மாலே
பட்டாங்கு எல்லாம் பகர்ந்தாரே சோழனுடன்
வி=எவராலும் வெல்லமுடியாத வீரப்படைகளை எல்லாம் உம்முடைய ஆணைப்படி போரிட்டு வெற்றிப் பெற்றோம் அல்லவா
நடந்து முடிந்த பழைய சரித்திர கதைகளை எல்லாம் ஞாபகப்படுத்தி இது முடியாது என்று சொன்னார் சோழ மன்னரிடம்
==
மாயக் கலியாதலினால் மன்னவனும் கேளாமல்
ஞாயமொன்றும் போகாது நழிமொழிகள் பேசாதே
நடந்து முடிந்த பழைய சரித்திர கதைகளை எல்லாம் ஞாபகப்படுத்தி இது முடியாது என்று சொன்னார் சோழ மன்னரிடம்
==
மாயக் கலியாதலினால் மன்னவனும் கேளாமல்
ஞாயமொன்றும் போகாது நழிமொழிகள் பேசாதே
வி=மாயக்கலியின் ஆணவத் தன்மையினால் அதிகாரம் கொண்டு மன்னன் அதை மனதில் ஏற்றுக் கொள்ளாமல்
நீ இப்போது நியாயமான காரியங்களை பற்றி பேச வேண்டாம் நடந்து முடிந்த பெருமைகளைப் பற்றி பேசாதே என்றார்
==
குட்டையினால் மண்ணெடுத்துக் குளக்கரையைத் தானடைக்க
கெட்டியல்லால் வேறு கெறு விதங்கள் பேசாதே
நீ இப்போது நியாயமான காரியங்களை பற்றி பேச வேண்டாம் நடந்து முடிந்த பெருமைகளைப் பற்றி பேசாதே என்றார்
==
குட்டையினால் மண்ணெடுத்துக் குளக்கரையைத் தானடைக்க
கெட்டியல்லால் வேறு கெறு விதங்கள் பேசாதே
வி=குட்டையில் மண்சுமந்து குளத்தை உடனடியாக அடைப்பதற்குரிய வழியைப் பாருங்கள் என்று சொல்லி
உங்கள் திறமையினால் அணையை அடைத்துக் காட்டுங்கள் வேறு உன் கௌரவங்களைப் பற்றி இங்கு பேசாதே என்றார்
==
என்றுரைக்கச் சான்றோர் இயம்பு வாரம்மானை
உங்கள் திறமையினால் அணையை அடைத்துக் காட்டுங்கள் வேறு உன் கௌரவங்களைப் பற்றி இங்கு பேசாதே என்றார்
==
என்றுரைக்கச் சான்றோர் இயம்பு வாரம்மானை
வி=மன்னரின் அதிகார கட்டளையைக் கேட்ட சான்றோர்கள் பதில் சொன்னார்கள் மன்னன் ஏற்கவில்லை அம்மானை
==
==
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக