சேய வரனுக்கு ஏராத செய்த பழவினையோ
என்று ஆதிநாதன் ஏந்திழையைத் தான்பார்த்து
என்று ஆதிநாதன் ஏந்திழையைத் தான்பார்த்து
வி=படைத்த பரம சிவனுக்கே தெரியாமல் போகக்கூடிய அளவில் இது தான் முன் ஜென்மத்தில் செய்த கர்மவினைப் பயனா
இப்போது ஆதிநாராயணர் ஆத்திரம் அடைந்து பத்ரகாளியைப் பார்த்து மிகவும் பதட்டம் அடைந்தவராக அவளிடம்
==
சென்று ஆதிவேந்தர் செடத்தோடு உயிர் திரும்பி
எழுந்திருக்கும் மட்டும் இருநீ சிறைதனிலே
இப்போது ஆதிநாராயணர் ஆத்திரம் அடைந்து பத்ரகாளியைப் பார்த்து மிகவும் பதட்டம் அடைந்தவராக அவளிடம்
==
சென்று ஆதிவேந்தர் செடத்தோடு உயிர் திரும்பி
எழுந்திருக்கும் மட்டும் இருநீ சிறைதனிலே
வி=பத்ரகாளியே மன்னர்களாக வாழ்ந்த என்னுடைய இரண்டு பிள்ளைகளும் மீண்டும் உயிரோடு திரும்பி வரும் வரை
அவர்கள் இந்த பூலோகத்தில் உயிரோடு பிறந்து எழும்பும் காலம் வரை நீ மீளாச் சிறையில் அடைப்பட்டு மீண்டு வரமுடியாதபடி
==
குளிர்ந்த திருமேனி கூறினார் அந்தரிக்கு
கேட்டு மாகாளி கிலேச மிகவடைந்து
அவர்கள் இந்த பூலோகத்தில் உயிரோடு பிறந்து எழும்பும் காலம் வரை நீ மீளாச் சிறையில் அடைப்பட்டு மீண்டு வரமுடியாதபடி
==
குளிர்ந்த திருமேனி கூறினார் அந்தரிக்கு
கேட்டு மாகாளி கிலேச மிகவடைந்து
வி=சிறைக்கைதி ஆகும் படி சாந்த குணமுள்ள திருமால் தன்னுடைய சாந்தத்தை இழந்து சாபமிட்டார் சமாதானம் இல்லாமல்
திருமாலின் கட்டளைகளை காதால் கேட்ட பத்ரகாளி மனதில் கிலிப் பிடித்தவளாக மிகவும் பயந்து வருத்தம் அடைந்தாள்
==
தீட்டுவடவா முகத்தில் செய்யவன்னி மண்டபத்தில்
இருந்தாள் சிறையாய் ஈசன் செயலெனவே
திருமாலின் கட்டளைகளை காதால் கேட்ட பத்ரகாளி மனதில் கிலிப் பிடித்தவளாக மிகவும் பயந்து வருத்தம் அடைந்தாள்
==
தீட்டுவடவா முகத்தில் செய்யவன்னி மண்டபத்தில்
இருந்தாள் சிறையாய் ஈசன் செயலெனவே
வி=மன்னிக்க முடியாத தவறில் மாட்டிய அவளுக்கு கைலாய மலையில் வடக்கு வாசலில் அமைந்துள்ள அக்னி சிறையில் அசைய முடியாதபடி அங்கலாய்த்தவளாக சிறையில் அடைப்பட்டு சிவபெருமானே காப்பாற்றும் என்று காத்திருந்தாள்
==
வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம்
நாச்சியார்க்கிச் சிறையால் நமக்கென்ன கேடோகாண்
==
வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம்
நாச்சியார்க்கிச் சிறையால் நமக்கென்ன கேடோகாண்
வி=பத்ரகாளியை நினைத்து வருந்தாமல் இருந்த குட்டீச் சாத்தான் இனங்களும் ஏவலர்களாக இருந்த பேய் இனங்களும்
நம்முடைய தாயாக விளங்கக்கூடிய பத்ரகாளிக்கே சிறைவாசம் என்றால் நமக்கெல்லாம் என்ன கதியோ என்று பயந்தனர்
==
கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம்
நம்முடைய தாயாக விளங்கக்கூடிய பத்ரகாளிக்கே சிறைவாசம் என்றால் நமக்கெல்லாம் என்ன கதியோ என்று பயந்தனர்
==
கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம்
வி=தலை விரிகோலம் பூண்டுள்ள பத்ரகாளியின் கோபத்தால் நாட்டிற்கும் நமக்கும் என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லையே
==
==
என்று சிலபேய்கள் எண்ணியெண்ணியேத் திரியும்
முந்த முறுக்குள்ள மூளிப் பேயேது சொல்லும்
முந்த முறுக்குள்ள மூளிப் பேயேது சொல்லும்
வி=என்று எண்ணியபடி பீதியடைந்து சிலவகைப் பேய்கள் பயந்துக்கொண்டே நாட்களை கடத்திக் கொண்டே திரிந்தன
எவருக்கும் எதற்கும் அஞ்சாத தன்யையுள்ள பேயாகிய உடல் உறுப்புகள் முண்டம் போண்ற அமைப்புடைய பேய் சொன்னது
==
கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால்
மெய் வாய்த்து என்று விழியிட்டுக் கொண்டாடும்
எவருக்கும் எதற்கும் அஞ்சாத தன்யையுள்ள பேயாகிய உடல் உறுப்புகள் முண்டம் போண்ற அமைப்புடைய பேய் சொன்னது
==
கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால்
மெய் வாய்த்து என்று விழியிட்டுக் கொண்டாடும்
வி=காளிச் சிறையில் இருக்கின்ற காரணத்தால் நமக்கு இனி கொண்டாட்டம் தான் தட்டிக் கேட்க ஆள் இல்லை என்று ஆர்ப்பரித்தது
நாம் இனி நம்முடைய மனம் போல் நினைந்த இடங்களுக்கு செல்லலாம் என்று விழிப்புணர்ச்சி அடைந்தது போல் விளையாடியது
==
இப்படியே பேய்கள் எண்ணஞ் சில திண்ணமுமாய்
அப்படியே காளி அவள் சிறையிலே இருக்க
நாம் இனி நம்முடைய மனம் போல் நினைந்த இடங்களுக்கு செல்லலாம் என்று விழிப்புணர்ச்சி அடைந்தது போல் விளையாடியது
==
இப்படியே பேய்கள் எண்ணஞ் சில திண்ணமுமாய்
அப்படியே காளி அவள் சிறையிலே இருக்க
வி=இது போன்று பேய் இனங்கள் பலவிதமான எண்ணங்களோடு அச்சம் ஒருபுறம் இருக்க அதிகாரம் இன்னொரு புறம் இருக்க
பத்ரகாளி ஆனவள் இவர்களது கூத்துகளை பார்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் சிறையில் இருக்கும் படி அமைந்தது
==
பத்ரகாளி ஆனவள் இவர்களது கூத்துகளை பார்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் சிறையில் இருக்கும் படி அமைந்தது
==
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக