பாரியது பொழிந்து வைகையது உடைத்து
ஏரி வழிந்தது இராச்சியத்தைத் தானெடுக்க
வெள்ளம் பெருகி வெம்மருண்ட தம்மானை
ஏரி வழிந்தது இராச்சியத்தைத் தானெடுக்க
வெள்ளம் பெருகி வெம்மருண்ட தம்மானை
வி=கலியுகத்தில் சோழ நாட்டில் மழை அதிகமாக பெய்த காரணத்தால் வைகை அணை நிரம்பி உடைந்து விட்டது
ஏரிகளெல்லாம் நிரம்பி தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது
வெள்ளப் பெருக்கினால் விவசாய நிலங்கள் மற்றுமுள்ள நிலங்களும் ஒன்று போல் காட்சி அளித்ததால் மக்கள் பயந்தனர் அம்மானை
==
உள்ளமகிழ்ச் சோழனுக்கு உடனே தானாளோடி
மனுநீதிக் காவலவா வைகை அடையா திருந்தால்
இனித் தேசந் தன்னை யாம் தேட ஞாயமில்லை
ஏரிகளெல்லாம் நிரம்பி தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது
வெள்ளப் பெருக்கினால் விவசாய நிலங்கள் மற்றுமுள்ள நிலங்களும் ஒன்று போல் காட்சி அளித்ததால் மக்கள் பயந்தனர் அம்மானை
==
உள்ளமகிழ்ச் சோழனுக்கு உடனே தானாளோடி
மனுநீதிக் காவலவா வைகை அடையா திருந்தால்
இனித் தேசந் தன்னை யாம் தேட ஞாயமில்லை
வி=மன்னரிடம் சொன்னால் உடனே தீர்ப்பு கிடைக்கும் என்ற சந்தோசத்தில் உடனடியாக மன்னரிடம் சென்றனர்
மக்களுடைய மனுநீதியை காக்கும் மன்னவரே வைகை உடைப்பை உடனே அடைக்க வேண்டும் அடைக்காமல் இருந்தால்
நம்நாடு எப்படி இருக்கிறது என்று தேடிப் பார்க்க வேண்டிய தேவை இல்லாமல் அழிந்து போகும் என்றனர்
==
ஊரை அரித்து உவரிதனில் கொண்டேகும்
பாரை மிக ஆளுப் பத்தியுள்ள சோழ மன்னா
என்று குடியானவர்கள் இராசனுக்கே உரைத்து
மக்களுடைய மனுநீதியை காக்கும் மன்னவரே வைகை உடைப்பை உடனே அடைக்க வேண்டும் அடைக்காமல் இருந்தால்
நம்நாடு எப்படி இருக்கிறது என்று தேடிப் பார்க்க வேண்டிய தேவை இல்லாமல் அழிந்து போகும் என்றனர்
==
ஊரை அரித்து உவரிதனில் கொண்டேகும்
பாரை மிக ஆளுப் பத்தியுள்ள சோழ மன்னா
என்று குடியானவர்கள் இராசனுக்கே உரைத்து
வி=வெள்ளப் பெருக்கால் ஊரையே இழுத்து கடலுக்குள் கொண்டு சேர்த்து விடும்
பரந்த தேசத்தை பெருமையோடு ஆண்டு கொண்டிருக்கும் சோழ மன்னா காப்பாற்றும்
சோழ நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த கிராம விவசாய மக்கள் எல்லாம் மன்னரிடம் கூறி அழுதனர்
==
அன்று தான் வைகை அணையடைக்க வேணுமென்று
எல்லா வகைச் சாதி இப்போ வரவழைத்து
பரந்த தேசத்தை பெருமையோடு ஆண்டு கொண்டிருக்கும் சோழ மன்னா காப்பாற்றும்
சோழ நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த கிராம விவசாய மக்கள் எல்லாம் மன்னரிடம் கூறி அழுதனர்
==
அன்று தான் வைகை அணையடைக்க வேணுமென்று
எல்லா வகைச் சாதி இப்போ வரவழைத்து
வி=மக்கள் அழுததை பார்த்த மன்னன் வைகை அணையை உடனடியாக அடைக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தான்
மன்னன் சோழ நாட்டில் வாழ்கின்ற எல்லா இனத்து மக்களையும் உடனடியாக வரும்படி வரவழைத்தான்
==
வல்லப் புகழ் மன்னன் வைகை அணையில் வந்து
மன்னன் சோழ நாட்டில் வாழ்கின்ற எல்லா இனத்து மக்களையும் உடனடியாக வரும்படி வரவழைத்தான்
==
வல்லப் புகழ் மன்னன் வைகை அணையில் வந்து
வி=சீரும் சிறப்புமாக புகழோடு நாட்டை ஆண்டுக் கொண்டிருந்த சோழ மன்னனும் வைகை அணைக்கு வந்தான்
==
==
மண்ணோடு கல்லும் மரங்கள் மிக வைக்கோலும்
எண்ணக் எண்ணக் கூடாத ஏதுவகையான தெல்லாம்
கொண்டு வந்தே அணையில் கூறிட்டுத் தானடைக்க
எண்ணக் எண்ணக் கூடாத ஏதுவகையான தெல்லாம்
கொண்டு வந்தே அணையில் கூறிட்டுத் தானடைக்க
வி=மண்ணையும்.கற்களையும்
மரம்.செடி கொடிகளையும் பெரியப் பெரிய வைக்கோல் போர்வைகளையும்
கண்ட கண்ட பொருட்களை எல்லாம் கையில் கிடைத்தது
பார்த்தது என எதுவாக இருந்தாலும் அவைகளை
எல்லாவற்றையும் கொண்டு வந்து அணையைப் பலப் பகுதிகளாக பங்கு வைத்து அடைக்கச் சொன்னான்
==
அன்றடை படாமல் அறிவழிந்து சோழ மன்னன்
அய்யோ பாழாக அவனிதான் போகுதன்று
மரம்.செடி கொடிகளையும் பெரியப் பெரிய வைக்கோல் போர்வைகளையும்
கண்ட கண்ட பொருட்களை எல்லாம் கையில் கிடைத்தது
பார்த்தது என எதுவாக இருந்தாலும் அவைகளை
எல்லாவற்றையும் கொண்டு வந்து அணையைப் பலப் பகுதிகளாக பங்கு வைத்து அடைக்கச் சொன்னான்
==
அன்றடை படாமல் அறிவழிந்து சோழ மன்னன்
அய்யோ பாழாக அவனிதான் போகுதன்று
வி=மக்கள் முயன்றும் முதல்நாள் அடைக்க முடியாமல் ஆகிவிட்டது எனவே மன்னன் சுயநினைவை இழந்து நின்றான்
அய்யோ நம்முடைய நாடு தண்ணீரில் போகுதே என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் ஆவேசப்பட்டு விட்டான்
==
மெய்யோடு மெய் குழறி வெம் மருண்டு நிற்கையிலே
கோழனென்ற மாநீசக் குலத்தில் உதித்த வந்த
ஈழனொரு பொல்லாதான் என் செல்வா னம்மானை
அய்யோ நம்முடைய நாடு தண்ணீரில் போகுதே என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் ஆவேசப்பட்டு விட்டான்
==
மெய்யோடு மெய் குழறி வெம் மருண்டு நிற்கையிலே
கோழனென்ற மாநீசக் குலத்தில் உதித்த வந்த
ஈழனொரு பொல்லாதான் என் செல்வா னம்மானை
வி=உடல் நடுங்கி வாய்க்குழிறி வார்த்தைகளை பேச முடியாமல்
அதிர்ச்சியோடு மதியிழந்து நின்று கொண்டிருக்கும் போது
கோள் சொல்லக்கூடிய கொடியவன் ஒருவன் நீசக் குலத்தில் பிறந்து வந்த நல்லது கெட்டது பற்றி யோசனை இல்லாதவன்
ஈழ குலத்தைச் சேர்ந்த கலி பிடித்த நீசன் என்ன சொன்னான் தெரியுமா சொன்னதைக் கேள் அம்மானை
==
மன்னவனே இந்த வைகை மலையெடுத்து வத்தாலும்
இன்னமிது கேளா ஏலாது நம்மாலே
அதிர்ச்சியோடு மதியிழந்து நின்று கொண்டிருக்கும் போது
கோள் சொல்லக்கூடிய கொடியவன் ஒருவன் நீசக் குலத்தில் பிறந்து வந்த நல்லது கெட்டது பற்றி யோசனை இல்லாதவன்
ஈழ குலத்தைச் சேர்ந்த கலி பிடித்த நீசன் என்ன சொன்னான் தெரியுமா சொன்னதைக் கேள் அம்மானை
==
மன்னவனே இந்த வைகை மலையெடுத்து வத்தாலும்
இன்னமிது கேளா ஏலாது நம்மாலே
வி=சோழ நாட்டை ஆண்டு வரும் மன்னரே இந்த வைகை அணையை அடைக்க மலையை கொண்டு வைத்தால் கூட
வைத்த இடம் தெரியாது பொய்விடும் எனவே இந்த வெள்ளப் பெருக்கைத் தடுக்க மக்களால் இயலாத காரியம்
==
தெய்வக் குலச் சான்றோராய் சித்திர மாகாளி
கையதுக்குள் பிள்ளையெனக் கட்டாய் வளருகிறார்
வைத்த இடம் தெரியாது பொய்விடும் எனவே இந்த வெள்ளப் பெருக்கைத் தடுக்க மக்களால் இயலாத காரியம்
==
தெய்வக் குலச் சான்றோராய் சித்திர மாகாளி
கையதுக்குள் பிள்ளையெனக் கட்டாய் வளருகிறார்
வி=ஆனால் ஒரு வழி இருக்கிறது என்று சோல்லி தெய்வ குலத்து சான்றோராய் சிறப்பான பத்திரமாகாளியின்
கட்டுப்பாட்டுக்குள் வளர்ப்பு பிள்ளைகளாக பெருந்தன்மையுடன் பலம் உள்வர்களாய் வளர்ந்து வருகிறார்கள்
கட்டுப்பாட்டுக்குள் வளர்ப்பு பிள்ளைகளாக பெருந்தன்மையுடன் பலம் உள்வர்களாய் வளர்ந்து வருகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக