அப்போது நீசன் அகம் மகிழ்ந்து கொண்டாடி
இப்படியே தாரும் என்று ஈந்தானே சக்கரத்தை
சக்கரத்தை வேண்டி சங்கு சரத்தாமன்
மிக்க பணமாக்கி மிகுத்த சக்கராயுதத்தைச்
சபிக்கவே மாயன் சக்கராயுதம் கேட்கும்
நீசனிடத்தில் என்னைப் பணம் ஆக்கி
ஈயுறீரே சுவாமி இப்போது சாபம் இட்டு
இப்போது இடும் சாபம்எப்போது தீரும் என்று
அப்போது சக்கரமும் ஆண்டி அடி போற்றிடவே
கலி மாறும் போது கடரும் என்றார் உன்சாபம்
உரை
---------
திருமாலின் வார்த்தைகளைக் கேட்ட நீசன் மிகவும் மகிழ்ச்சி கொண்டு "நீர் சொன்னபடியே ஆக்கித் தாரும்" என்று கூறித் திருமாலிடம் சக்கராயுதத்தைக் கொடுத்தான். சக்கராயுதத்தைப் பெற்றுக் கொண்ட திருமால் அதைப் பணமாகச் சபித்தார். சாபத்தை ஏற்றுக் கொண்ட சக்கராயுதம் திருமாலை நோக்கி, "சுவாமி என்னைச் சாபமிட்டு நீசனிடத்தில் பணமாக்கிக் கொடுக்கின்றீரே. இப்போது இடுகின்ற சாபம் எப்போது தீரும்" என்று கூறி அவரின் பாதங்களை வணங்கித் துதித்தது. திருமால், "கலி மாறும்போது உன் சாபமானது மாறும்" என்று பதிலுரைத்தார்.
---------------------
அய்யா உண்டு
இப்படியே தாரும் என்று ஈந்தானே சக்கரத்தை
சக்கரத்தை வேண்டி சங்கு சரத்தாமன்
மிக்க பணமாக்கி மிகுத்த சக்கராயுதத்தைச்
சபிக்கவே மாயன் சக்கராயுதம் கேட்கும்
நீசனிடத்தில் என்னைப் பணம் ஆக்கி
ஈயுறீரே சுவாமி இப்போது சாபம் இட்டு
இப்போது இடும் சாபம்எப்போது தீரும் என்று
அப்போது சக்கரமும் ஆண்டி அடி போற்றிடவே
கலி மாறும் போது கடரும் என்றார் உன்சாபம்
உரை
---------
திருமாலின் வார்த்தைகளைக் கேட்ட நீசன் மிகவும் மகிழ்ச்சி கொண்டு "நீர் சொன்னபடியே ஆக்கித் தாரும்" என்று கூறித் திருமாலிடம் சக்கராயுதத்தைக் கொடுத்தான். சக்கராயுதத்தைப் பெற்றுக் கொண்ட திருமால் அதைப் பணமாகச் சபித்தார். சாபத்தை ஏற்றுக் கொண்ட சக்கராயுதம் திருமாலை நோக்கி, "சுவாமி என்னைச் சாபமிட்டு நீசனிடத்தில் பணமாக்கிக் கொடுக்கின்றீரே. இப்போது இடுகின்ற சாபம் எப்போது தீரும்" என்று கூறி அவரின் பாதங்களை வணங்கித் துதித்தது. திருமால், "கலி மாறும்போது உன் சாபமானது மாறும்" என்று பதிலுரைத்தார்.
---------------------
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக