வெள்ளி, 21 நவம்பர், 2014

தாமரையூர் பதி

“நாராயணரும் நல்லதிருச் செந்தூரில்
பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண்டங்கிருந்து
ஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில்
நன்றான மாசி நாளான நாளையிலே
சான்றோர் வளரும் தாமரையூர் நல்பதியில்
மூன்றான சோதி உறைந்திருந்த தெச்சணத்தில்
வந்திருந்த நல்பதியின் வளமை கேளம்மானை”
-              அகிலம்

சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.
திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை.
7 நாளும் சுவாமி தோப்பு பதியில் பாட்டாபிஷேகம் நிறைவேறியபின் 7 நாளும் திருஏடு வாசிப்பு நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக