வெள்ளி, 21 நவம்பர், 2014

"அஞ்சாமல் பிடித்திடுங்கோ அடங்கிடுவார் அக்குருவும் !"

வாழ்வில் எத்தனை சோகங்கள் துன்பங்கள் வந்தாலும் ஒரு நினைப்பாய்  இறைவனை மனதில் நிறுத்தி எந்த வெறுப்பும்  இன்றி தன் தாயாகவோ, தந்தையாகவோ ,சிறந்த நண்பனாகவோ எண்ணி இறைவனை பிடித்தால்   நம் அன்புக்கு இறைவன் அகப்படுவான்,அடங்குவான் என்பதே இவ்வரியின் அர்த்தமாகும்.அதை விட்டு இறைவனுக்கு தேவையில்லாத காணிக்கைகள்,காவடிகள்,வைத்து புண்ணியமில்லை இதைத்தான் அய்யா,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக