நாராயணரால்
வைகுண்டருக்கு அளிக்கப்படும் உபதேசம் மற்றும் சட்டம் அகிலத்தில் விஞ்சை
எனப்படுகிறது. வைகுண்டருக்கு மூன்று முறைகளாக கடலின் உள்ளாக
கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விஞ்சையின் முதல் பகுதி அவதாரம் எடுத்த
உடனேயும், மற்ற இரண்டு பகுதிகளும் சில அவதார நிகழ்வுகளுக்குப் பிறகும்
கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தந்தையாகிய அதிகாரக்கடவுள் மகனாகிய அவதாரக்
கடவுளுக்கு அளிக்கும் இறை சட்டம் என்றாலும் இதில் அடங்கும் பல பகுதிகள்
மனிதனின் வாழ்வியல் சட்டங்களாகவும் பின்பற்றப்படுகிறது. முதல் விஞ்சையாகிய
திருச்செந்தூர் விஞ்சை அகிலத்தின் மிக நீளமான சட்டத்தொகுதியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக