வெள்ளி, 21 நவம்பர், 2014

புதுமனை புகுவிழா

புதுமனை புகுவிழா நடத்தும் போது குரு முறையில் இருப்பவரை விளக்கு ஏற்ற  வைத்து வெற்றிலை,பாக்கு,பழம் வைத்துச் சுத்தமான மண்பானையில் நாமம் இட்டு நடு வீட்டில் பால் காய்க்க  வேண்டும்.பால் பொங்கி வரும்போது குரவையொலி முழங்க "அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா"எனும் மந்திரத்தை சொல்லிப் பாணையை  இறக்கி வைக்க வேண்டும்,பிறகு வெற்றிலை ,பாக்கு,பழம் வைத்த இடத்தில் நின்று போதித்து மாப்புக் கேட்டுப் பாலினைத் தருமம் இட்டு விருந்து நடக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக