பதிகள் ஏழு காணப்படுகின்றன. அவை சுவாமித்தோப்புப்
பதி, முட்டப்பதி, தாமரைகுளம் பதி, அம்பலப் பதி, புப்பதி, வாகைப் பதி, துவாரகா பதி
என்பன. இவற்றில் சுவாமித்தோப்புப் பதி, முட்டப்பதி, தாமரைகுளம் பதி, அம்பலப்பதி,
புப்பதி ஆகியவை அய்யா வைகுண்டரால் தோற்றுவிக்கப்பட்டவை. இவையே ஐம்பதிகள் என்ற
சிறப்புப் பெற்றவை. வாகை பதி அய்யா வைகுண்டர் முதன்முதலில் “துவையல் பந்தி” நடத்திய இடம் என்பதால் அதனையும்
பதிகளில் ஒன்றாகக் கூறுகின்றனர். “துவாரகா பதி” பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக