இரண்டாவது சட்டம்:
----------------------------------
என்பள்ளி பள்ளிகள் தோறும் இருக்கிறபள்ளி
கணக்கருக்கு அருளிச்செய்த விபரப்பத்திரம்
----------------------------------
என்பள்ளி பள்ளிகள் தோறும் இருக்கிறபள்ளி
கணக்கருக்கு அருளிச்செய்த விபரப்பத்திரம்
மூன்றாவது சட்டம்:
------------------------------------
என்பள்ளியிலே வந்துஇருக்கிற பலவூர் ஜனங்களுக்கு
அருளிச்செய்த விபரப்பத்திரம்
இந்த சிவகாண்டத்தின் பிரகாரம் அறிவாகவாசித்து
எல்லோருக்கும் அறியும்படியாக வாசிக்க
இன்பமாக கேட்டுக்கொள்ளுங்கள்
------------------------------------
என்பள்ளியிலே வந்துஇருக்கிற பலவூர் ஜனங்களுக்கு
அருளிச்செய்த விபரப்பத்திரம்
இந்த சிவகாண்டத்தின் பிரகாரம் அறிவாகவாசித்து
எல்லோருக்கும் அறியும்படியாக வாசிக்க
இன்பமாக கேட்டுக்கொள்ளுங்கள்
நான், தீர்ப்புக்கேட்கும் வேளையிலே
உத்தரம்சொல்லத் திறமையாயிருங்கள்
உத்தரம்சொல்லத் திறமையாயிருங்கள்
நாலாம்தீர்ப்புச் சொல்லிவருகிறார் நம்மளையா
ஆகையால் தருமத்தைச்செய்து தவத்தைப்பெருக்கி
உங்கள் சாராசரத்தைத் தேடுங்கள் என்மக்களே
உங்கள் சாராசரத்தைத் தேடுங்கள் என்மக்களே
இந்த சிவகாண்டப்பத்திரப் பிரகாரம்
எல்லோரும் போற்றுங்கள்
இதைக் கேட்கிறபோது வாயில் வெற்றிலை இல்லாமல்
இது சத்தியமென்று எண்ணிநடக்கிற பேர்களுக்கு
ஈசன்மலர்பாதம்கிட்டிக்கொள்ளும்
எல்லோரும் போற்றுங்கள்
இதைக் கேட்கிறபோது வாயில் வெற்றிலை இல்லாமல்
இது சத்தியமென்று எண்ணிநடக்கிற பேர்களுக்கு
ஈசன்மலர்பாதம்கிட்டிக்கொள்ளும்
மேலும் ஆயிரத்தெட்டாமண்டு மாசியில்
ஆண்டிதெட்சணம் பள்ளிகொள்ள வந்திருந்து
பற்பலகாரணம் நடத்திச் சொல்லிவந்தும்
உலகம் அறியாமல் மயங்கிப்போச்சு
ஆண்டிதெட்சணம் பள்ளிகொள்ள வந்திருந்து
பற்பலகாரணம் நடத்திச் சொல்லிவந்தும்
உலகம் அறியாமல் மயங்கிப்போச்சு
மேல்மாசி ஆறுஏழு அஞ்சில்
மாசியென்ற மாதத்தில் பதினைந்துக்குள்ளிருந்து
தர்மயுகம் உதிக்கும்
மாசியென்ற மாதத்தில் பதினைந்துக்குள்ளிருந்து
தர்மயுகம் உதிக்கும்
அதற்குமுன்னுள்ள காரணம் –
அழிவுகள் விவரம்:
பெருங்காற்றினால் அழிவு
பெருங்காற்றினால் அழிவு
வெள்ளத்தால் அழிவு
பேய்மாறட்டத்தால் அழிவு
பெருஞ்சுரத்தால் அழிவு
சம்மாரியால் அழிவு
காளிவெள்ளத்தால் அழிவு
நஞ்சுதின்று கொலைப்பட்டழிவு
பெண்ணாலே ஆணழிவு
ஆணாலே பெண்அழிவு
பூமிதரும் ஓசையினால் ஒருபெருமூச்சு உண்டாகும்
இப்படி பற்பல தீர்ப்புக்கேட்க
நாராயணம்ட நாவில் வகுத்துக் சொன்னோம்
நாராயணம்ட நாவில் வகுத்துக் சொன்னோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக